முன்னாள் முதல்வரின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.. அரசியல் என்ட்ரியா?

முன்னாள் முதல்வரின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.. அரசியல் என்ட்ரியா? Source link

அஜித் பட பாணியில் கொள்ளை சம்பவம்..!! வங்கிகுள் புகுந்த திண்டுக்கல் இளைஞர் கைது..!!

திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. வங்கியில் காலை 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பவர் கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் வங்கி உள்ளே சென்றுள்ளார். பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை … Read more

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு – கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை பார்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமானஎச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 500 … Read more

சென்னையில் தொடங்கும் கோக் ஸ்டுடியோ தமிழ் இசை நிகழ்ச்சி : ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பாரா?

சென்னையில் தொடங்கும் கோக் ஸ்டுடியோ தமிழ் இசை நிகழ்ச்சி : ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பாரா? Source link

பட்டுக்கோட்டை அருகே பரிதாபம்.! கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 விவசாயிகள் பலி.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளிகளான நடேசன் (65) மற்றும் முத்துசாமி (63) ஆகிய இரண்டு பேரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகே சாமிக்கண்ணு என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடேசன் மற்றும் … Read more

+1 மாணவியின் காதலன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!!

மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி | அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் நாளை முதல் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. … Read more

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை கூட்டம்

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயிலை வழிமறித்த காட்டுயானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைபாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மலை ரயிலை 9க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  கூட்டம் வழிமறித்தது. இதனால் மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரம் … Read more

கிருஷ்ணகிரி : நிலத்தகராறில் கட்டையால் அடித்து பெண் கொலை.! போலீசார் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தகராறில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாதம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கோவிந்தராஜ் இறந்துவிட்ட நிலையில், மாதமமாளுக்கும் கோவிந்தராஜன் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் பொதுவான இடத்தில் சரவணன் வைத்திருந்த மின்மோட்டார் இணைப்பை நேற்று மாதம்மாள் துண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்த சரவணனின் மைத்துனர், வாக்குவாதம் … Read more