ஸ்டாலின் தூக்கத்தில் கல் எறிந்த நாசர்: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளிடம் தனது நிலையை மிக வெளிப்படையாக எடுத்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . “ ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது … Read more

கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை

சேலம்: சேலம் அழகாபுரத்தில் கடன் தொல்லையால், கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 2000ம் ஆண்டில், ராஜேந்திரன் உள்பட 9 பேர் வாங்கிய லாட்டரியில், ரூ.7 கோடி பரிசு விழுந்தது. அதில், ரூ.1 கோடி ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து குடும்பத்தை … Read more

விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி

விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி Source link

2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்.! 

மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது இதயத்தை சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மரணம் அடைந்தவரின் இதயத்தை உடனே அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதை பாதுகாப்பான முறையில் விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  அங்கிருந்து காவல்துறையினரின் உதவியுடன் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடார் மூலமாக சரியாக இரண்டு மணி நேரத்தில் … Read more

புதுச்சேரி | மாதந்தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கவேண்டும் – ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: மாதந்தோறும் 15ம் தேதியன்று பொதுமக்கள் குறைகளை அரசு துறை உயர் அதிகாரிகள் கேட்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாதந்தோறும் முதல் வேலை நாளில் கைத்தறி அல்லது காதி அணிந்து வரவேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்டு தீர்வு காணும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் அதுபோல் கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக … Read more

பார்லிமென்ட் பக்கமே எட்டி பார்க்காத இளையராஜா – வருகையில் பூஜ்ஜியம்!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா ஒரு நாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்று நாடாளுமன்ற வருகைப் பதிவு மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, பிரபல இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி … Read more

விமான நிலைய பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை ஈடுபடுத்த கோரி வழக்கு

மதுரை: விமான நிலைய பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை ஈடுபடுத்தக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களாக உள்ளனர். இதோடு விமான நிலைய அறிவிப்பு பலகைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. … Read more

சென்னையின் முக்கிய சாலையில் நாளை முதல் போக்குவரத்திற்கு தடை!

மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக நாளை முதல் ‘ஆண்டர்சன் சாலை’யில் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது. பில்கிங்டன் … Read more

ஸ்பெயினை சாய்த்த ஆஸி. அரை இறுதிக்கு முன்னேற்றம்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

ஸ்பெயினை சாய்த்த ஆஸி. அரை இறுதிக்கு முன்னேற்றம்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ் Source link

நடிகர் சித்தார்த் விவகாரம் | தமிழக விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு

மதுரை: தென் தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தென் தமிழகத்தில் திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்பு … Read more