அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை..!! எப்போ ? எங்கே தெரியுமா ?

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தினமும் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது. pic.twitter.com/RuYh7kI8ae — Gayathri Raguramm (@Gayatri_Raguram) January … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேமுதிக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடைத்தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும், கட்சியின் பலத்தை நிரூபிக்க தனியாக களம் காண்பதாகவும் தெரிவித்தார். Source link

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த புதிய சட்டம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் … Read more

'சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்படணும்!' – ஆளுநர் ஆர்.என்.ரவி

“சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்,” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு, … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வெளிநாட்டு பெண் சிவ தாண்டவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துருக்கி நாட்டு பெண் சிவ தாண்டவம் ஆடியதை பக்தர்கள் வியந்து ரசித்து பார்த்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர்.கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் பக்தர் … Read more

சிதம்பரம் : வீட்டில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீர் சாவு.!.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வடபாதி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா. இவர் அண்ணா மலை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் பார்த்து அதிர்ச்சி அடைந்த  பெற்றோர்கள், உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரீஸ் ஏற்கனவே … Read more

“கமல் ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன்”-ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற சந்திப்புக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த இ.வி.கே.எஸ். இளங்கோவன், திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு அளிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.  Source link

“அறம், மறம், ஆயுதம்…” – நேதாஜிக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை: “அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126-ஆவது … Read more

சீமான் உறுதி.. பிரச்சாரத்தில் அமமுக தொண்டர்கள்… களைகட்டும் இடைத்தேர்தல்

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளரை அறிவிப்பது குறித்து திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில் … Read more