குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி.. காரணம் என்ன தெரியுமா..?

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா. இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து உறங்குவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்து நீண்ட பதிவையும் எழுதியுள்ளார். அந்த பதிவில், “புதிய பெற்றோர் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே படுக்க வைத்துக் கொண்டோம். புதிதாக பெற்றோரான எங்களுக்கு அவன் பாதுகாப்பு … Read more

திருவண்ணாமலை | முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம்: 70 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக உருக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (30-ம் தேதி) தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதன் மூலமாக பட்டியலின மக்களின் 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் நடைபெறும் திருவிழாவில் பொங்கலிட்டு வழிபடவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வழிபாடு … Read more

'எவன்டா உள்ளபோக சொன்னா..?' தலித் இளைஞரை மிரட்டியவர் தற்காலிகமாக நீக்கம் – திமுக

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார். அதற்கு அங்குள்ள இடைநிலை சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே தலித் இளைஞன் பிரவின் குமார் திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் தகவல் … Read more

தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்…

Salai Selvam Books: சாலை செல்வம் எழுதிய ‘தோழிகளின் தின்பண்டங்கள்’ என்னும் படைப்பு இயல் வாகையின் வெளியீடாக வந்துள்ளது. தோழிகளின் தின்பண்டங்கள் இன்னும் தலைப்பே நூலின் மையத்தை வெளிப்படுத்துகிறது  நூலின் அட்டைப்படத்தில் மூவர் உள்ளனர். இந்த நூலானது மூன்று தோழிகள் பற்றியது என்பதையும் தெரியப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றி வருவதற்கும் தின்பங்களைத் தேடித் தின்பதற்கும் உருவான நட்பு பற்றிப் பேசுகிறது இந்நூல். இயற்கையோடு இயற்கையாகப் பிணைந்து வாழ்வதன் சுவையை உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளார் சாலை செல்வம். … Read more

கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே குமணந்தொழு ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரம் விலக்கு மலைக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மயானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் இறந்தவர்களை புதைக்கும் போது பல்வேறு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.    மேலும் மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, தெருவிளக்கு இல்லாததால், மழைக்காலங்களில் இறந்தவர்களை எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித … Read more

காஞ்சிபுரம் :: மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொலையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மேலேரி பகுதியை சேர்ந்தவர் யசோதா(80). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் வெளியூர்களில் உள்ளனர். இந்நிலையில் யசோதாவின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் யசோதாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, யசோதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் … Read more

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி.. 80 பேர் காயம்..!

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் … Read more

”போலீசாரை அவதூறாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட்..” – திருமாவளவன்..!

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வி.சி.க மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். காவலரை சாதியை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக கைதான பாஸ்கரன், கடந்த 26ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தபோது, போலீசாரை அவதூறாக பேசியபடி, பேரணியாக சென்ற வீடியோ வெளியானது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், பாஸ்கரன் 3 மாதத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், இது … Read more

இந்தியச் சமூக ஒற்றுமைக்காக அமைதி வழியில் போராடியவர் காந்தியடிகள்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அண்ணல் காந்தியடிகள், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் – பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள். இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் … Read more