ஓடும் ரயிலிலிருந்து விழுந்த வாலிபர் பலி.! செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்.!
செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரோணிசேட்(24) என்ற வாலிபர் நேற்று முன்தினம் சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ரோணிசேட் ரயிலில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து செல்போன் பார்த்தபடி வந்துள்ளார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை-சீனிவாசபுரம் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மெதுவாக ரயில் சென்ற போது, அங்கு நின்றிருந்த வாலிபர்களில் ஒருவர் ரோணிசேட் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்பொழுது செல்போன் … Read more