ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டணி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அங்கு திமுக கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கின. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த தொகுதியில் … Read more