ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டணி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அங்கு திமுக கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கின. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த தொகுதியில் … Read more

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: முதல்வருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார் தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”தமிழ்நாட்டின் வருவாய் நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதற்கான மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சராகிய தங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை தலைமையிடமாகக் … Read more

ஈரோடு கிழக்கு: முதல் ஆளாக களமிறங்கிய திமுக – வேட்பாளரா முக்கியம் சாதனைகளை பாருங்க!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் சகோதரும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் அறிக்கப்படாத நிலையிலும் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஒன்றரை ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது … Read more

தென்காசி வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லை: தென்காசி, சங்கரன்கோவில் வழியாக  இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை  நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி,  விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு  வாராந்திர சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த  ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின்  வசதிக்காக பிப்ரவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி  … Read more

‘தமிழ்நாடு என்கிற பெயரை ஏற்கவில்லை; காமராஜருக்கு வீழ்ச்சி தொடங்கியது’: ஆ. ராசா பேச்சு

‘தமிழ்நாடு என்கிற பெயரை ஏற்கவில்லை; காமராஜருக்கு வீழ்ச்சி தொடங்கியது’: ஆ. ராசா பேச்சு Source link

#பெரம்பலூர் : பாம்பை வைத்து மேடையில் நடனம்.. பொங்கல் விழாவில் துணிகரம்.! 

பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் மிகவும் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  காணும் பொங்கல் நாளில் அந்தந்த ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் பலரும் பொங்கலை கொண்டாடிய தீர்த்தனர். மேலும், சில ஊர்களில் இரவு நேரங்களில் கிராமத்தில் மேடை அமைத்து சிறுவர், சிறுமியர்களை நடனம் ஆட விட்டனர். அந்த வகையில், குரும்பலூர் அருகே இருக்கும் இருளர் மக்கள் செய்த செயல்தான் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. அவர்கள் தங்களின் குலதெய்வமாக மதிக்கும் … Read more

தன்னை கட்டின மனைவி போல் பலமுறை அனுபவித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார் – இளம்பெண் பரபரப்பு புகார்..!!

மதுரை மாவட்டத்தில் வண்டியூரைச் சேர்ந்தவர் வர்ணிகா . இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மனைவி போல் வாழ்ந்து வந்தார் கிறிஸ்துவ மத போதகர் சாமுவேல். அவர் தன்னை பலமுறை உல்லாசம் அனுபவித்திருக்கிறார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.  மனைவி போல் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்டு இப்போது என்னை ஏமாற்றி விட்டார். இப்போது அந்த … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: பாமக

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் … Read more

தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்.. 25 ஆண்டு கோரிக்கை… பச்சைக்கொடி காட்டுவாரா முதல்வர்?

தமிழ்நாட்டில் நிர்வாக சீரமைப்பு காரணமாக கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களால் தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்களின் எண்னிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை … Read more

அழிவுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்ற நகரம்: 15,000 ஆண்டு கால பூம்புகார் துறைமுகத்தின் அதிசயம்

* ஆய்வு திட்ட தலைவர் தகவல்* செயற்கைகோள் படங்கள் வெளியீடு திருச்சி: மயிலாடுதுறை மாவட்டம் காவிரி முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் பூம்புகார் சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாக ஆய்வில் கூறப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒரு நகரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமானதும், அதுகுறித்த விரிவான எந்த தகவல்களும் இல்லாதிருப்பதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் சென்ற பூம்புகார் அழிவு குறித்து வேறு எந்த … Read more