காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா: பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் நடந்த ரதசப்தமி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில்,  தை அமாவாசை  நாளை அடுத்து 7வது நாளில்  ரத சப்தமி கொண்டாடப்படுவது வழக்கம். சூரிய தேவன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. இந்த நாள் சூரிய கடவுளின் பிறந்த நாளாகவும் கருத்தப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் … Read more

”நானே கைகளை வெட்டுவேன்”- தொடர் கதையாகும் திமுக தலைவர்களின் சர்ச்சை பேச்சுகள்! ஓர் தொகுப்பு

மதுரை திராவிட கழகத்தினர் நடத்திய மாநாட்டில், திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது மீண்டும் தமிழக மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத்தின் மாநாடு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தைச் செயல்பட வலியுறுத்தி மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி … Read more

எதிர்கால பிரச்சனைகளை தீர்ப்பதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் – ஜி20 அறிவியல் மாநாட்டிற்கான இந்திய தலைவர்

எதிர்கால பிரச்சனைகளை தீர்ப்பதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் – ஜி20 அறிவியல் மாநாட்டிற்கான இந்திய தலைவர் Source link

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும்! 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும் என்று, மதுரை மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானமாக மதுரை பெரியார் … Read more

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்… குவியும் பாராட்டு!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியானது இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசினர். இங்கிலாந்து அணியின் அதிகபட்ச தனிபர் ஸ்கோரே 19 தான். அந்த அளவுக்கு இந்திய அணி அதிரடி காட்டியது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் போட்டி 

ஈரோடு: நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மேனகா நவநீதன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் … Read more

ஈரோடு கிழக்கில் அமமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பிரசாந்தை அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு வார்டு வாரியாக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, “திமுக மற்றும் அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் … Read more

கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க ஆரணி மக்கள் வலியுறுத்தல்

பெரியபாளையம்: ஆரணி பகுதியில் ஒரு அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி, சீர்குலைந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. மேலும், அவ்வளாகத்தை சுற்றி புதர்காடுகள் வளர்ந்துள்ளன. இவ்வளாகத்தை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த 2012ம் ஆண்டு ₹26.66 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு அரசு கால்நடை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுதினம் முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளாா். இதேபோல், விஜயகாந்த்தின் தேமுதிக மற்றும் டிடிவி … Read more

வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு, பிரச்சாரம் என்று தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஈபிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக இரண்டு பிரிவாக இருப்பதால் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஓபிஎஸ் அணி விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என கூறியுள்ளது. அதே நேரத்தில் … Read more