ஆளுநரை ஒருமையில் பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க செயற்குழு தீர்மானம்
ஆளுநரை ஒருமையில் பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க செயற்குழு தீர்மானம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஆளுநரை ஒருமையில் பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க செயற்குழு தீர்மானம் Source link
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21.01.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வேலூர் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வேலூர் மாவட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருவராஜபாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளையம், வேப்பங்குப்பம், ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. திண்டுக்கல் திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, … Read more
மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாள்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்து விடுமுறையை வழங்க வேண்டும் எனும் குரல் பரவலாக எழுந்து வருகிறது. அந்த குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டிலேயெ முதன்முதலாக மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள கல்வி நிலையங்களில் மாணவிகளின் வருகைப் பதிவு 73 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதால் கட்டாய … Read more
கன்னியாகுமரி அருகே ஆண் நண்பருடன் இணைந்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பள்ளிச்சல் பகுதியை சார்ந்தவர் சதீஷ். தமிழக ,கேரளா எல்லையான வெள்ளச்சி பாறை பகுதியை சார்ந்த ராஜு என்பவரது மனைவி சாந்த குமாரி. இவர்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக மணல் கலந்த மிளகாய் பொடியுடன் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து தொடர் செயின் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அருமனையில் கிறிஸ்டினா … Read more
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண்டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னிறுத்தி சமூகவலைதளம் மற்றும் போஸ்டர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்கட்டமாக, ‘பூத் ஏஜென்ட்’களை நியமிக்கும் பணிகளை பெரும்பாலும் முடித்துவிட்டன. இதில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக, படித்தவர்கள், வழக்கறிஞர்கள், திறமைசாலிகளை தேர்வு செய்து பூத் ஏஜென்ட்களாக நியமித்துள்ளது. இதுதவிர, திராவிட … Read more
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சிறப்பு கவனம் செலுத்துவது தமிழ்நாடு அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியை மீறி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதிமுக கூட்டணி வேட்பாளர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான தமாகாவிடம் பேசி தாங்களே போட்டியிட உள்ளதாக சம்மதம் வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே தோல்வியடைந்த தொகுதி; ஆளுங்கட்சியை எதிர்த்து களமிறங்க வேண்டும்; ஓபிஎஸ் பிரிந்து … Read more
டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் … Read more
சேலம்: பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் பிடித்து செல்போனில் வைத்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவர், ‘லவ் டுடே’ பட பாணியில் செல்போனை மாற்றிக் கொடுத்த போது சிக்கி கொண்டதால், திருமணத்தை காதலி நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அரவிந்த் (24), ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், வாழப்பாடி அரசு மருத்துவமனை பகுதியில், ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக, அதே … Read more
திமுக ஆட்சி பொறுப்பேற்று, இருபது அமாவாசையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக பதவில் அமர வைத்ததே, திமுகவினரின் சாதனை என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுப் பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க. கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார். இந்த விழாவின்போது பேசிய அவர், திமுக … Read more