இது ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி… அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!
கோவை பேரூர் பட்டீஸ்வர் திருக்கோவிலில் சிவராத்திரி விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்களிடம் கூறியது: வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்களுக்கான இடம், மருத்துவ வசதி,குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும் முருகக்கடவுளுக்காக ஓம குண்டங்களையும் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார். … Read more