”10 ஆண்டுகள் கணவர் போல் வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்” – மதபோதகர் மீது பெண் புகார்!
திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி பத்தாண்டுகள் நட்பாய் பழகிவிட்டு ஏமாற்றியதாக மதபோதகர் மீது மதுரையை சேர்ந்த பெண் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்துவிட்டு மத போதகர் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் மத … Read more