இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல: வெற்றி உறுதி – விஜயபாஸ்கர் நம்பிக்கை
இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு வேகத்தடையாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பூத் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையிpல் இருந்து செல்லும் அதிமுகவினர் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் எந்தெந்த பகுதியில் வியூகம் எடுத்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பேசிய … Read more