புதுச்சேரி மாநில அந்தஸ்து எதிர்ப்பை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: “மாநில அந்தஸ்து எதிர்ப்புக் கருத்தை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை உடனடியாக அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி கூட்ட வேண்டும்” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், இபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் – பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. புதுச்சேரிக்கு … Read more

துபாய் ரூம் சீக்ரெட் சொல்லு மாமி… வறுத்தெடுக்கும் திருச்சி சூர்யா… மோசமா போகுது…

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராமுக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் இருந்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தனது வழக்கமான பாணியில் சர்ச்சையாக பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் ட்விட்டர் பக்கம் அனல் பறந்து வருகிறது. தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை வந்த பிறகு வார்ரூம் அமைத்து ஹனிட்ராப் மூலம் பணம் மோசடி செய்யும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று காயத்ரி … Read more

ஜல்லிக்கட்டு பரபரப்பில் நிதானம் தேவை: எச்சரிக்கும் நிபுணர்கள்

சென்னை: 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையும் அதை ஒட்டிய விழாக்களும் நடந்துமுடிந்தன. ஜல்லிக்கட்டு திருவிழாவும் வெகு விமரிசையாக நடந்துள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு எதிர்காலத்தில் எந்த வித தடைகளும், சிக்கல்களும், பிரச்சனைகளும் இல்லாமல் நடக்க சில ஒழுங்கான கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என கருதுகிறார்கள் நிபுணர்கள்.  ஜல்லிக்கட்டின் பாரம்பரியம், பெருமை மற்றும் புகழ் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தழைத்தோங்கியது. ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் … Read more

பழநி கோயிலை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.58 கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல்: பழநி கோயிலை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.58 கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு பெருவிழா வருகின்றன. 27.01.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (20.01.2023) உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். … Read more

கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் காட்டு யானைகள்! புலம்பெயர்கிறதா?

கூட்டம் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் காட்டு யானைகளின் நலனை கவனத்தில் கொண்டு, அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் 30 கிமீ வேகத்தில் வாகனத்தை இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் – மைசூர் … Read more

2021-ல் மயிரிழையில் வெற்றியை இழந்த த.மா.கா.. அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஜி.கே. வாசன்!

2021-ல் மயிரிழையில் வெற்றியை இழந்த த.மா.கா.. அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஜி.கே. வாசன்! Source link

"அது என் குழந்தை.. நாய்ன்னு சொல்லாத." கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்.!

திண்டுக்கல் மாவட்டம்  மரவப்பட்டியைச் சார்ந்த  விவசாயி ராயப்பன் (65), இவர் தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஏதேனும் பண்டிகைகளுக்கு  அவர்கள் சொந்த ஊர் வந்து  பெற்றோர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த வருட பொங்கல் பண்டிகைக்கும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர். ராயப்பனின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வின்சென்ட். இவரது வீட்டில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட்  நாயை வளர்த்து வருகிறார். … Read more

புற்றுநோய் வரவழைக்கும் சில்லி சிக்கன்.. உணவியல் நிபுணர்கள் பகீர் தகவல்..!

சில்லிசிக்கனில் கவனம் ஈர்ப்பதற்காக அதிகளவில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சமீப காலமாக, சில்லிசிக்கன், காலிஃபிளவர் சில்லி, போண்டா, பஜ்ஜி கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை தொடர்ந்து பலமுறை பயன்படுத்துவதால் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேபோல் நுகர்வோரின் கவனம் ஈர்ப்பதற்காக, சில்லிசிக்கனில் அதிகளவில் செயற்கை வண்ணங்களை சேர்ப்பதால், புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் கூறியதாவது: ‘தமிழகத்தில் கடந்த … Read more

தங்கனூரில் சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன் இன்று முதல் 3 நாட்கள் சேவல் சண்டை போட்டி..!

திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. தங்கனூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 2000 சண்டை சேவல்கள் பங்கேற்றுள்ளன. நீதிமன்ற நிபந்தனைப்படி, சேவல்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டதுடன், சேவல்களின் கால்களில் கத்தி கட்டாமல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் நூரி, கதர், ஜாவா உள்ளிட்ட … Read more

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் முரண்பாடு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: “புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜகவுக்கும் முரண்பாடு உள்ளது. இரு தரப்பும் மக்களை ஏமாற்றுகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி வந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால், மாநில அந்தஸ்து தர ஆலோசனை தருமாறு நீதிபதிகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதல்வர் கூறியுள்ளது புரியாத … Read more