வீட்டு மனை பட்டா வாங்க புதிய செயலி : மக்களின் சிரமத்தை குறைக்க அரசு நடவடிக்கை

வீட்டு மனை பட்டா வாங்க புதிய செயலி : மக்களின் சிரமத்தை குறைக்க அரசு நடவடிக்கை Source link

திடீரென உயர்ந்தது தக்காளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

ஈரோடு வஉசி காய்கறி மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு நாளும் கர்நாடகாவில் இருந்தும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் விற்பனைக்கு வரும். இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20-க்கு விற்பனையானது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு தாக்கம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கட்டுக்கு விற்பனைக்காக வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. நேற்று (18-ம் தேதி) வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரிலிருந்து ஒரு … Read more

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் சொத்துகள் மதிப்பீடு: வருவாய், பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்துகள் சரியாக உள்ளனவா, என வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். நாமக்கல் நகர அதிமுக செயலாளர் கே.பி.பி. பாஸ்கர். இவர் நாமக்கல் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். 2021-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனிடையே பாஸ்கர், … Read more

11 நாட்களாக முட்டை விலை புதிய உச்சத்தில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 11 நாட்களாக உச்சத்தில் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன. கோழி பண்ணை வரலாற்றில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 8-ம் தேதி … Read more

தேர்தல் பணி குழு அமைத்தது பாஜக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியானது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதனையடுத்து தற்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் … Read more

மகனின் சாவுக்கு நீதி கேட்கும் ஒரு ஏழைத்தாய்..! மாஸ்டர் படம் போல சம்பவம்

செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் தாயை கடத்திச்சென்று அடைத்து வைத்து புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் ப்ரியா. கணவனை இழந்த இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.இதில் 17 வயது மூத்த மகனை, தாம்பரம் ரயில்வே போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 29ஆம்தேதி இரவு செங்கல்பட்டு … Read more

பழநி கோயில் கும்பாபிஷேகத்தை காண முன்பதிவு தொடங்கியது: குலுக்கல் முறையில் தேர்வாகும் 2000 பேருக்கு அனுமதி

பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களை அனுமதிக்க குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் அதற்கான முன்பதிவு தொடங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது.இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் … Read more

நாசா விண்வெளி மையம் சார்பில் உலக அளவிலான ஓவிய போட்டி: நாசா காலண்டரில் பழனி பள்ளி மாணவி வரைந்த ஓவியம் தேர்வு

திண்டுக்கல்: நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக அளவில் நடத்திய ஓவிய போட்டியில் பழனியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் 2023-ம் ஆண்டு காலண்டருக்கான உலகளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 25,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றன. இதில் பழனியை சேர்ந்த ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி தித்திகா வரைந்த ஓவியம் தேர்வாகியுள்ளது. தேர்வான 9 … Read more