இந்த மீம்ஸை பார்த்து அழுதா நீங்கதான் 90'ஸ் கிட்..!

90 ஸ் கிட்ஸ்களின் பள்ளி பருவ கால நினைவுகள் மற்றும் வாழ்க்கையை காண்பிக்கும் சில தமிழ் மீம்ஸ்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். 90’s kids90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள் 90’s kids90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள். 90’s kids 90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள். 90’s kids90 … Read more

முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா! பலியிடப்பட்ட 200 ஆடுகள், 300 சேவல்கள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 88-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் 200ஆடுகள் 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் தயாரான பிரியாணி. 25க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக … Read more

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா

கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது அதிகரித்து உள்ளது. தற்போது குளிர்க்காலம் என்பதால், வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் மலைப்பகுதிகளில் உள்ள சிறு,சிறு … Read more

`அண்ணா சாலை விபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுங்க’- எம்எல்ஏ கோரிக்கை

சென்னையில் கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன். சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது, சாலையில் நடந்து சென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பணியாளர் பத்மப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். எந்த பாதுகாப்பும் இன்றி கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்ம ப்ரியாவுக்கு உரிய … Read more

கேரளத்தில், சிறை வைக்கப்பட்ட 16 மீனவர்கள்… மீட்டுத் தர மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை

கேரளத்தில், சிறை வைக்கப்பட்ட 16 மீனவர்கள்… மீட்டுத் தர மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை Source link

திருட்டு கரண்ட் | உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு திருட்டு மின்சாரமா?!

திமுக அமைச்சர் உதயநிதி பங்கேற்ற விழாவிற்கு மின்சாரம் திறக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டை மேட்டில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 678 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். … Read more

போதைப் பொருள் ஒழிப்பு – தமிழக அரசுக்கு பாராட்டு!!

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். கஞ்சா போன்ற பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்ய, தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் உபயோகப்படுத்த தடை உள்ளதாக குறிப்பிட்டார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 … Read more

“அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு என்ற பெயரில்…” – பெண்களுக்கு கனிமொழி எம்.பி எச்சரிக்கை

மதுரை: “பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இன்னும் முழுமையாக பெறவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். மதுரை இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “கல்லூரி என்பது மிகப்பெரும் கனவை சுமந்து கொண்டிருக்கும் கல்விச்சாலை. மாணவிகளாகிய நீங்கள் பட்டங்களைப் பெற உங்களது பெற்றோர்கள் வாழ்க்கையில் எவ்வளவு … Read more

'கள ஆய்வில் முதலமைச்சர்' – பிப். 1, 2ல் வேலூர் மண்டலத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் … Read more

வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (28.01.2023) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் எங்களிடம் அடிக்கடி அறிவுரை கூறுவது என்னவென்றால் ஒருத்திட்டத்தை தொடங்கி வைப்பது மட்டும் … Read more