பழனி முருகன் கோவில்.. அன்னைத் தமிழில் குடமுழுக்கு; பெ. மணியரன் கோரிக்கை
பழனி முருகன் கோவில்.. அன்னைத் தமிழில் குடமுழுக்கு; பெ. மணியரன் கோரிக்கை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பழனி முருகன் கோவில்.. அன்னைத் தமிழில் குடமுழுக்கு; பெ. மணியரன் கோரிக்கை Source link
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் … Read more
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக முதல்கட்டமாக கூலிப்படை தலைவன் உட்பட 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த … Read more
பெரம்பலூர் வாலிபரை அறிவாளால் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி எனும் கிராமத்தில் 20 வயதான கிரி என்பவர் தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன. நேற்று கலரம் பட்டியலும் அதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற பணியில் இளைஞர் கிரி வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியில் வசிக்கின்ற சில நபர்கள் வந்து கிரி இடம் … Read more
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையின்போது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது. கவர்னருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கவர்னர் பேரவையில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தி.மு.க. எம்.பி.க்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ … Read more
சென்னை: தமிழ் நிலம் இணையதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் இணையதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாகமென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காகபுதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் … Read more
காரைக்குடி: மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் இழுத்தடிக்கப்பட்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 22ம் தேதி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 49 கல்லூரிகள் இணைப்புக்கல்லூரிகளாக உள்ளன. தவிர, பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட துறைகள், தொலைநிலைக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைப்பு கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை. துறைகளில் 3,000க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக … Read more
சாலையோரம் படுத்திருந்த வாலிபர்; டீசல் ஊற்றி எரித்து கொலை,கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் Source link
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.59 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ல்பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவிக்கையில், “சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஜன.15-ம் தேதியன்று மஸ்கட் வழியாக துபாயிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தமது பைகளில் மடிக்கணினிக்குள் மறைத்து 900 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் கொண்டு … Read more
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.18) டெல்லி சென்றார். தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (ஜன.18) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது, தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (ஜன.19) இரவு ஆளுநர் சென்னை திரும்புகிறார். … Read more