UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே! Source link

பிப். 1ம் தேதி மாமல்லபுரம் போகாதீங்க.. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே, பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு … Read more

ஐஸ்கிரீம் கடையில் சாவகாசமாக அமர்ந்து கல்லாவில் பணத்தை திருடிய நபர்..

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பத்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற நிலையில், ஐஸ்கிரீம் கடையில் நுழைந்த நபர் சாவகாசமாக அமர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பொம்மிடியில் உள்ள ஐஸ்கிரீம் கடை, கணினி மையம், மளிகைக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பத்து கடைகளுக்குள் நுழைந்த மர்ம நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார் அளித்த நிலையில், கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஒரே … Read more

நேரில் நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்: மருத்துவமனையில் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை வைத்த நல்லக்கண்ணு

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தன்னை நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், … Read more

முஷ்டியை முறுக்கும் ஓபிஎஸ் அணி: எடப்பாடி அணிக்கு டஃப் கொடுக்க பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக … Read more

Erode East Bypolls: பாஜகவுக்காக காத்திருக்கிறோம்… வெயிட்டிங்கில் வெறியேற்றும் ஓபிஎஸ் தரப்பு

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப். 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக நட்சத்திர வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு அணிகளுமே போட்டியிடும் என தெரிவித்தன. தொடர்ந்து, கூட்டணியில் பாஜகவும் முஷ்டியை முறுக்க எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.  அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம்  கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக … Read more

முடிந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ தேர்வு: 15 காலி பணியிடங்களுக்காக ஒரு லட்சம் பேர் போட்டி!

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ தேர்வில் 15 காலி பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் போட்டி போட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், 14 இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் மற்றும் ஒரு பண்டகக்காப்பாளர் பணியிடம் என மொத்தம் 15 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. … Read more

சென்னையில் 81% பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு.. உடனே இதை செய்யுங்க..!

சென்னையில் 81 சதவீதம் பேர் வைட்டமின்-டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. இதுகுறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பிரசாந்த் நாக் கூறுகையில், “நாடு முழுவதும் 27 நகரங்களில் ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் சார்பில் 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின்-டி விகிதத்தை அறியும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 76 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் அத்தகைய … Read more