நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொடங்கியது.

Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார் – முரசொலி

Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார் – முரசொலி Source link

சேலம் அருகே பரிதாபம்.! கல்லூரி மாணவி தற்கொலை.! தாய் திட்டியதால் விபரீதம்.!

சேலம் மாவட்டத்தில் தங்க மோதிரம் தொலைத்ததை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி வி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாரதி (21) கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாரதியின் பிறந்த நாள் என்பதால் பெற்றோர் தங்க மோதிரம் பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் பாரதி அந்த மோதிரத்தை தொலைத்துள்ளார். இதனை … Read more

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை அரசு

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த இந்த விசாரணையின் போது, தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை நாட்டுடைமை ஆக்குவதாகவும், மீதமுள்ள படகுகளின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார். Source link

தேமுதிக தேர்தல் பணிக்கு 168 பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. அங்கு ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை கவனிக்க 168 பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் தலைமையில் 52 பேர், ப.பார்த்தசாரதி தலைமையில் 38 பேர், ஏ.எஸ்.அக்பர் தலைமையில் 6 பேர்,கொள்கை பரப்புச் … Read more

அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? ஜிகே வாசன் சொன்ன சூச்சுமம்!

அதிமுக கூட்டணி வேட்பாளரை மற்ற கூட்டணி கட்சிகள் உரிய காலக் கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு இடைத்தேர்தல் விட்டுக்கொடுத்தோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் என்பவரின் தாயார் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் நேற்று அவருடைய இல்லத்திற்கு சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் துக்கம் … Read more

புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு

பல்லடம்: அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 25-ம் தேதி கொசவம்பாளையம் சாலையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக புகார் அளித்துள்ளனர்.

வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. … Read more

முடி வளர்ச்சிக்கு 1 டீஸ்பூன் வெந்தயம்.. ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் சீக்ரெட்

முடி வளர்ச்சிக்கு 1 டீஸ்பூன் வெந்தயம்.. ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் சீக்ரெட் Source link

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (28.01.2022) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை … Read more