சுகர் பேஷண்ட்ஸ் : இத சாப்பிடலாமா? நீங்க பயப்படற விஷயத்துக்கு இதுதான் பதில்
சுகர் பேஷண்ட்ஸ் : இத சாப்பிடலாமா? நீங்க பயப்படற விஷயத்துக்கு இதுதான் பதில் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சுகர் பேஷண்ட்ஸ் : இத சாப்பிடலாமா? நீங்க பயப்படற விஷயத்துக்கு இதுதான் பதில் Source link
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் … Read more
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், படியில் தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source link
சென்னை: கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியவரை தட்டிக் கேட்ட ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை கோயில் ஊழியர் கிருஷ்ணன், கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோயில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் – … Read more
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் … Read more
மதுரை : உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வேறு மாவட்டத்தினர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக நேற்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 9 சுற்றுகளே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதிக காளைகள் களமிறங்கும் வகையில், 10 சுற்றுகள் நடத்தப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நேற்று காளைகளை அடக்கி, சிவகங்கை மாவட்டத்தின் 2 பேர் முதல் இரு இடங்களையும், சிறந்த காளைகளுக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டத்தின் இருவரும், முதல் இரண்டாம் பரிசுகளை பெற்றனர். மாவட்ட … Read more
“ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் புகார் மீது தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், வளர்மதி, கடம்பூர் ராஜா உட்பட பல அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், “ஆளுநர் விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். … Read more
ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது Source link
சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிச்சயத்திற்கு சென்ற கணவன்-மனைவி கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மிளகனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (60). இவருடைய மனைவி கஸ்தூரி (54). இவர்கள் இரண்டு பேரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீயனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது தீயனூர் விளக்கு பகுதி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் … Read more
கொரோனா காலத்தில் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து விற்பனை ஆன … Read more