இந்து மக்கள் கட்சி பேரணிக்கு தடை; மாநாட்டுக்கு அனுமதி – ஐகோர்ட் ஆர்டர்!

கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாடு மட்டும் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி கடலூரில் வள்ளலார் 200வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29 ஆம் தேதி காலையில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும், மாலையில் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு … Read more

திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருப்பூர்: திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிராவின் குமார் அபிநவ் கூறியுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு டீக்கடையில் ஏற்பட்ட சிறு பிரச்சனை அது, அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் ஆணையர் தெரிவித்தார். காவல்துறைக்கு சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை, இருப்பினும் விசாரணை நடைபெற்றது. வதந்திகளை நம்பவேண்டாம், திருப்பூரில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு உள்ளது என … Read more

வாரிசு ரூ 275 கோடி; துணிவு 175 கோடி வசூல்: பிகில்- விஸ்வாசம் சாதனை தகர்கிறது

வாரிசு ரூ 275 கோடி; துணிவு 175 கோடி வசூல்: பிகில்- விஸ்வாசம் சாதனை தகர்கிறது Source link

#BigBreaking | குட்கா தடை நீக்க விவகாரம் | தமிழக அரசு சற்றுமுன் எடுத்த அதிரடி முடிவு!

குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடைவிதித்த உணவுபாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் குட்கா புகையிலை தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் கடந்த வாரம் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்.. கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு..!

தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர்வோரின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. பின்னர் துறை சார்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் … Read more

பெற்றோரின் எதிர்பார்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது..? – தமிழ்நாட்டு மாணவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி..!

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே மாணவியான மதுரையைச் சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி அஷ்வினி எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் மோடி பதிலளித்தார். மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வேண்டுமென்பது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 12ம் வகுப்பு மாணவி அஷ்வினி, “மாணவர்களின் மீது பெற்றோரின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது… அதை எவ்வாறு எதிர்கொள்வது?” என … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து: 22 மாணவர்கள் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள மவுன்ட் கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து, மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சியில் ஏரிக்கரை மீது செல்லும்போது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர். கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கார்மெல் நகரில் உள்ள மவுன்ட் கார்மெல் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வந்து செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பள்ளி முடிந்து மாலை 40 மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சி நோக்கி சென்றுள்ளது. அப்போது வறண்ட நிலையில் இருந்த … Read more

பரந்தூர் விமான நிலையம்: அது அவங்க பிரச்சினை – கை கழுவிய ஒன்றிய அரசு!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை ஒன்றிய அரசு தான் தேர்வு செய்தது. அங்கு நடக்கும் மக்கள் பிரச்சினைகளை ஒன்றிய அரசு தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிலையில் ஒன்றிய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் வி கே சிங் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை … Read more

ஆம்புலென்ஸிற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓ.சௌதாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்து இவருக்கு நேற்று மாலை திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.முத்துவின் உறவினர்கள் 108 அவசர ஊர்தி வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்து முக்கத்தான் காடு தோட்டத்திற்கு அவசர ஊர்தி வாகனம் ஆனது சென்று கொண்டிருந்தது அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வழியாக வாகனம் செல்ல அனுமதிக்க முடியாது என கற்களை கொண்டு பாதையை வழி மறைத்துள்ளார். அவசர ஊர்தி வாகனம் ஆனது … Read more

என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி ஏற்றி குடியரசு தின விழாவை புறக்கணித்த 7 கிராம மக்கள்

சேத்தியாத்தோப்பு: என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக 7 கிராமங்களில் விவசாயிகள் நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்த முனைப்பு காட்டுகிறது. தற்போது மத்திய, மாநில அரசின் ஒப்புதலோடு சமீபத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது என்.எல்.சி. நிர்வாகம். 2000ம் ஆண்டு முதல் நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு அப்போது … Read more