என்ன மனுஷன் டா நீ… பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து மூதாட்டி பாலியல் பலாத்காரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் அடுத்த ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. இவரது உறவினர்கள் மட்வா கிராமத்தில் உள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காக ஜபல்பூரில் இருந்து ஷாதோலுக்கு ரயில் மூலம் வந்த மூதாட்டி, நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார். ஆட்டோ மூலம் அந்தாரா கிராமத்தை அடைந்துள்ளார் மூதாட்டி, தன் உறவினர்களின் சொந்த ஊரான மட்வா கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது மோட்டர் பைக்கில் வந்த வாலிபர், மட்வா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக மூதாட்டியை அழைத்துள்ளார். இதை … Read more

சென்னை சர்வதேச புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ சர்வதேச புத்தகக் காட்சி 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அதேபோல், தமிழகத்திலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், சென்னையில் முதல்முறையாக சர்வதேச … Read more

ஆளுனர்களின் பொறுப்பை முதல் அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: தமிழிசை பேச்சு

ஆளுனர்களின் பொறுப்பை முதல் அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: தமிழிசை பேச்சு Source link

காணும் பொங்கல் கொண்டாட்டம்: வண்டலூர் பூங்காவில் 8 மணி முதல் குவிந்த மக்கள் 

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் … Read more

825 காளைகள் சீறிப் பாய்ந்தன; 303 வீரர்கள் களமாடி அடக்கினர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர்: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 825 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்குவதற்கு 303 வீரர்கள் களமிறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி தை முதல் நாளான ஜன.15ல் மதுரை அவனியாபுரம், நேற்று முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடந்தது. உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று மிகக் கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டை காலை 7.30 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு … Read more

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்கை கணையம்.. உடலில் அணிந்து கொள்ளலாம்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்கை கணையம்.. உடலில் அணிந்து கொள்ளலாம் Source link

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்க: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து … Read more

2 கவர்னருக்கு கட்டுப்படாத எடப்பாடி; பாஜ உச்சகட்ட டென்ஷன்; பகீர் முடிவு!

தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பதவியை இழந்தனர். இதன் பிறகு அதிமுக என்கிற மாபெரும் கட்சியை வழிநடத்துவது யார்? என்பதில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி திடீரென தேர்வு செய்யப்பட்டார். … Read more

கொடைக்கானல் வட்டக்கானலில் இஸ்ரேல் நாட்டவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். இவர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இவர்கள் இங்கு வருகை தரும் குளிர் காலங்களில் வட்டக்கானல் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதன்படி இந்த ஆண்டும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வட்டக்கானல் பகுதிக்கு அதிகளவில் வந்துள்ளனர்.   … Read more

மாடுபிடி வீரர் உயிரிழப்பு: புதுக்கோட்டை, ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் சோகம்

மாடுபிடி வீரர் உயிரிழப்பு: புதுக்கோட்டை, ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் சோகம் Source link