அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தவறுதலாக வேன் மீது மோதல் – முதலிடம் வகித்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காயம்
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காளையை அடக்கும்போது, போலீஸாரின் பாதுகாப்பு வேனில் தவறுதலாக மோதியதில் காயமடைந்தார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more