சென்னை அண்ணா சாலையில் கட்டடம் அனுமதியின்றி இடிப்பு – இளம்பெண் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி முருகேசன், பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகளான பத்மப்பிரியா (22), பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு சென்னை பம்மலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள யுனைடெட் டெக்னோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்த பிரியா தினமும் சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் தினமும் பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை … Read more