முத்துசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளிகும்மி ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது..!

நாமக்கல் அடுத்த ஆரியூரில் உள்ள புகழ்பெற்ற முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருந்தது. இதில் கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினரும் நாமக்கல், ஆரியூர், தோளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என 600க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை … Read more

மோடி – பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது

சென்னை: பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசின் உத்தரவின்படி, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து பிபிசி பதிவு நீக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் இந்த ஆவணப்படத்தின் திரையிடல் … Read more

முதல் முறை மேடையில் கண்கலங்கிய அண்ணாமலை – எழுந்து நின்று கும்பிட்ட பெற்றோர்

கோவையில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரி நடந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை தனது பெற்றோரை குறித்தும், கல்லூரியில் சேர்ந்த நிகழ்வினை பற்றியும் விவரித்தபோது கண்கலங்கியது உருக்கமாக இருந்தது. மேடையில் பேசிய அண்ணாமலை மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை பற்றி பேசுவதற்காக இல்லை. என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களை பற்றி பேசுவதற்காகத்தான். என்னுடைய தாய், தந்தை … Read more

நாமக்கல் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் அடுத்த ஏளூர் அம்பேத்கர் நகர் புது காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க 1978 ஆம் ஆண்டு தனி நபரிடம் இருந்து 2.36 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் … Read more

உண்டியல் பணம் எண்ணிக்கையை கோயிலின் யூ டியூப்பில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையை கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை  கோயில்களுக்கு தனித்தனியாக யூ டியூப் சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்த கோயில்களில் நடைபெறும் உண்டியல் திறப்பு நிகழ்வை எல்காட் நிறுவனம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய முதுநிலை கோயில் செயல் அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து முதுநிலை கோயில்களின் முக்கிய … Read more

பொன்மலை: 1050 மூங்கில் கன்று நட்டு தொழிலாளர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பொன்மலை: 1050 மூங்கில் கன்று நட்டு தொழிலாளர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம் Source link

தேசியக்கொடி ஏற்றுவதில் தொடரும் சாதி பாகுபாடு… பட்டியலின பெண் தலைவர் காவல் நிலையத்தில் புகார்..!!

இந்தியா முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின் பொழுது பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இதன் காரணமாக இந்த முறை குடியரசு தின விழாவில் எவ்வித சச்சரவுகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் என தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.  கிராம ஊராட்சிகளில் நடைபெறும் … Read more

அவங்க நமக்கு ஓட்டுப் போட மாட்டாங்க.. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..!

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது. அதேபோல, தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார். டெல்லி, பீகார், … Read more

ஜன.28,29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால், வருகின்ற 28, 29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. … Read more

ஒரே நாளில் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல்: 726 தங்கும் விடுதிகளில் சோதனை

சென்னை: சிறப்பு வாகன தணிக்கை மூலம் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 726 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் … Read more