அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது … Read more

நோட்டம் பார்க்கும் தாமரை டீம்… ஈரோடு கிழக்கு சீட் யாருக்கு? டெல்லி எடுக்கும் முடிவு!

திருமகன் ஈவேரா மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது மட்டுமின்றி, திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு அக்னி பரீட்சைக்கும் வித்திட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நடக்கும் முதல் தேர்தல் என்பதால் கவனமாக காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி பூசலை சரியாக பயன்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவிற்கு எதிரான மோதல் போக்கை மிகத் தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தடம் பதித்த தாமரைஅதுமட்டுமின்றி மாநில உரிமைகள், தமிழ் உணர்வு, தமிழர்களின் எண்ணம், திராவிட … Read more

அலங்காநல்லுர் ஜல்லக்காடு போட்டியில் 7 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 4 மாட்டு உரிமையாளர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரகுபதி 25 என்ற வீரர் காளை முட்டி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோவில் கைது

வில்லுகுறி அருகே சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அப்போது இவரது 11 வயது மகள் அந்த … Read more

2023-ல் 9 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள்: நிர்வாகிகள் கூட்டத்தில் நட்டா பேச்சு

2023-ல் 9 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள்: நிர்வாகிகள் கூட்டத்தில் நட்டா பேச்சு Source link

காணும் பொங்கல் : சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் தேதி தமிழர் திருநாளான தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.  இதைத்தொடர்ந்து, நேற்று உழவுக்கு அடித்தளமாக விளங்கும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து படையல் போட்டு கொண்டாடி குடும்பத்துடன் அமர்ந்து அசைவ உணவு சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதையடுத்து, தைமாதம் மூன்றாம் நாளான இன்று … Read more

அலர்ட்! இன்று சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!!

காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் அதிகளவில் கூடும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் … Read more

‘பொன்னியின் செல்வன்’ நூலுக்கு இன்றும் ஏராளமான வாசகர்கள்: சாகித்ய அகாடமி விருதுபெற்ற மு.ராஜேந்திரன் பெருமிதம்

சென்னை: கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நூலுக்கு ஏராளமான வாசகர்கள் உள்ளனர். ஓர் எழுத்தாளருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு எங்கும் கிடைத்ததில்லை என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன் தெரிவித்தார். 46-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள திறந்தவெளி அரங்கில், இந்து தமிழ் திசை, வர்த்தமானன் பதிப்பகம், அகநி வெளியீடு ஆகியவை சார்பில், பொன்னியின் செல்வன் வரலாற்று இலக்கியத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமையேற்று பேராசிரியர் … Read more

மெரினாவில் காணும் பொங்கல்: வெயிட்டான ஏற்பாடு… இந்த வாட்டி பலே பலே!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக காணும் பொங்கல் தினத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடப்பாண்டை பொறுத்தவரை கொரோனா அச்சம் இல்லாத காணும் பொங்கலாக மாறியுள்ளது. எனவே சென்னையின் கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து செல்வர். சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் உள்ள அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, … Read more