மதுரை | மு.க.அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்

மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் தற்போது மதுரையில் உள்ளார். இந்த சூழலில் மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். … Read more

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் மரணம் : ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் மரணம் : ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் Source link

கடலூர் : கட்டுப்பாட்டை இழந்த கார்.! 10 அடி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவர் தனது நண்பர் சஞ்சய்காந்தியுடன் நேற்று இரவு கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்பவன் இணைப்பு சாலை வழியாக காரில் கெடிலம் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார்.  இதையடுத்து இவர் காசிவிஸ்வநாதீஸ்வரர் கோவில் அருகே வளைவில் சென்ற போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலை தடுமாறி ஓடிய கார் கெடிலம் ஆற்றில் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே அந்த பகுதிக்கு … Read more

நாளை சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!!

காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் அதிகளவில் கூடும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் … Read more

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. 9 காளைகளை அடக்கியவர் பலியான பரிதாபம்..!

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப் பார் என்ற தீரத்துடன் திமிலை சிலிர்த்துக் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை தங்களது வீரத்தாலும், நுணுக்கங்களாலும் காளையர்கள் கட்டுப்படுத்தினர். வீரத்தை வெளிப்படுத்தி பெற்ற வெற்றிக்கு உடனுக்குடன் தங்கக் காசு, லேப்டாப், குக்கர், டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சுவாரசியமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் … Read more

17-வது ஆண்டாக பாட்டி வருகை, போட்டியில் ‘ஆள் மாறாட்டம்’… மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

மதுரை: சென்னையில் இருந்து 17-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 80 வயது மூதாட்டி முதல் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் வரை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு. சென்னை வண்டலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம்மாள், கடந்த 17 ஆண்டாக பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து பஸ் அல்லது … Read more

கடலை ரசிக்க பாம்பன் பாலத்தில் காருடன் நின்ற சுற்றுலா பயணிகள்… திடீரென ஏற்பட்ட பிர்சனை!

தொடர் விடுமுறையை ஒட்டி அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பாம்பன் பாலம் வழியாக சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது கடலின் அழகை ரசிப்பதற்காக பாம்பன் பாலத்தில் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள், மற்றும் அரசு பேருந்துகள் பாம்பன் … Read more

வரையாட்டின் கொம்பை பிடித்து துன்புறுத்திய 2 இளைஞர்கள் கைது..!!

கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சி ஆனைமலை குளிகை காப்பக பங்கு வனப்பகுதி உட்பட்ட டாப்ஸ்லிப் மற்றும் வால்பாறை பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு அதிக அளவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பணிகள் வருவது வழக்கம்.  பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அதிக அளவில் காணப்படுகிறது. அரிய விலங்கான வரையாட்டை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறையினர் தீவிரமாக … Read more

அதிரடி உத்தரவு! பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே … Read more