பெற்றோருக்கு தெரியாமல் விளையாட வந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரரான கல்லூரி மாணவர்: 23 காளைகளை பிடித்து கார் பரிசு பெற்ற சுவாரசியம்

மதுரை: பெற்றோருக்கு தெரியாமல் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக விளையாட வந்த கல்லூரி மாணவர், 23 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற சுவாரசிய நிகழ்வு நடந்தள்ளது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று அலங்கநால்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 23 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த போஸ் மணி இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு : 23 காளைகளை அடக்கி முதல் பரிசைத் தட்டித் தூக்கிய சின்னபட்டி தமிழரசன்.!

ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றால் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்றது.முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்தில் … Read more

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு..!

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப் பார் என்ற தீரத்துடன் திமிலை சிலிர்த்துக் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை தங்களது வீரத்தாலும், நுணுக்கங்களாலும் காளையர்கள் கட்டுப்படுத்தினர். வீரத்தை வெளிப்படுத்தி பெற்ற வெற்றிக்கு உடனுக்குடன் தங்கக் காசு, லேப்டாப், குக்கர், டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சுவாரசியமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் … Read more

மதுரை | மு.க.அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்

மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் தற்போது மதுரையில் உள்ளார். இந்த சூழலில் மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். … Read more

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் மரணம் : ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் மரணம் : ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் Source link

கடலூர் : கட்டுப்பாட்டை இழந்த கார்.! 10 அடி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவர் தனது நண்பர் சஞ்சய்காந்தியுடன் நேற்று இரவு கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்பவன் இணைப்பு சாலை வழியாக காரில் கெடிலம் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார்.  இதையடுத்து இவர் காசிவிஸ்வநாதீஸ்வரர் கோவில் அருகே வளைவில் சென்ற போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலை தடுமாறி ஓடிய கார் கெடிலம் ஆற்றில் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே அந்த பகுதிக்கு … Read more

நாளை சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!!

காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் அதிகளவில் கூடும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் … Read more

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. 9 காளைகளை அடக்கியவர் பலியான பரிதாபம்..!

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப் பார் என்ற தீரத்துடன் திமிலை சிலிர்த்துக் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை தங்களது வீரத்தாலும், நுணுக்கங்களாலும் காளையர்கள் கட்டுப்படுத்தினர். வீரத்தை வெளிப்படுத்தி பெற்ற வெற்றிக்கு உடனுக்குடன் தங்கக் காசு, லேப்டாப், குக்கர், டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சுவாரசியமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் … Read more

17-வது ஆண்டாக பாட்டி வருகை, போட்டியில் ‘ஆள் மாறாட்டம்’… மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

மதுரை: சென்னையில் இருந்து 17-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 80 வயது மூதாட்டி முதல் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் வரை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு. சென்னை வண்டலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம்மாள், கடந்த 17 ஆண்டாக பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து பஸ் அல்லது … Read more