பெற்றோருக்கு தெரியாமல் விளையாட வந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரரான கல்லூரி மாணவர்: 23 காளைகளை பிடித்து கார் பரிசு பெற்ற சுவாரசியம்
மதுரை: பெற்றோருக்கு தெரியாமல் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக விளையாட வந்த கல்லூரி மாணவர், 23 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற சுவாரசிய நிகழ்வு நடந்தள்ளது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று அலங்கநால்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 23 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த போஸ் மணி இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more