கள்ளக்குறிச்சி : காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காதலியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மணி(30) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் … Read more

74-வது குடியரசு தினம் | வீரதீர செயலுக்கான பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவையொட்டி, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 74வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். … Read more

தேர்தலுக்கு ராசி இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – முன்னாள் அமைச்சர் விமர்சனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு விசிக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யமும் முன் வந்து, நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனால், தேர்தல் களத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலுக்கு ராசி இல்லாதவர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் … Read more

கும்பாபிஷேகத்துக்கு கோலகலமாக தயாராகும் பழனி முருகன்! சிறப்பு ரயில்கள் பற்றிய முழு விவரம்

பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆறாம் கால யாக பூஜையுடன் இன்று துவங்கியது. தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. என்றூழ் பிரகாசத்தில் எழிலாக மின்னிடும்உன் சுத்தவொளி முகங்கள் ஆறையும் .,மாலை வெயில் பிடித்து அடைத்து வைத்தேஇரவிலும் ரசித்து கிடப்பேன்என் சிவசுப்ரமணிய கடவுளே! அத்தனுனை ஆராய்ந்து – இனிசெத்தவனாய் ஆன்துறந்து – உனைஎத்தனித்தலைந்து தேடி – நுன்தனித்தன்யாதன் கலந்து – யான்மேன்மை அடைவதெப்போது … Read more

புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம் | உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடுக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் … Read more

தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்த அதிமுக: குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின்

திமுக சார்பில் திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பல்வேறு வழிகளில் பாதாளத்துக்குப் போனது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களது நாற்காலி நிலைத்தால் போதும் என்று இருந்தார்கள். அதனால் மக்களை மறந்தார்கள். அதனால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகமானது … Read more

’தமிழ்நாடு வாழ்க’ குடியரசு தின விழா அணி வகுப்பில் முதலில் வந்த வாகனம்..!

74 வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்றது. உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழக்கமாக குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும் காந்தி சிலை அருகே நடைபெறும். இப்போது அங்கு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா … Read more

குடியரசு தின விழாவை புறக்கணித்தாரா திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா? – அவரது விளக்கம் இதோ!

புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவின் போது, தி.மு.க. மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லா கொண்டாட்டங்களை புறக்கணித்துச் சென்றதாக பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய எம்.எம்.அப்துல்லா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. #BREAKING | குடியரசு தின விழாவை புறக்கணித்த … Read more

‘இடைத் தேர்தல் சாக்கடையை போன்றது’: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பழைய பேச்சு வீடியோ வைரல்

‘இடைத் தேர்தல் சாக்கடையை போன்றது’: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பழைய பேச்சு வீடியோ வைரல் Source link

இந்தியாவின் பெருமையில் ஒன்று தமிழ்… "வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்".. ஆளுநர் ஆர்.என் ரவியின் குடியரசு தின விழா உரை..!!

இந்தியா முழுவதும் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை கொடியேற்றினார். அதற்கு முன்பு காணொலி காட்சி மூலம் தமிழக மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தவர்களோடு ஆளுநர் உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது “பாரதத்தின் 74வது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் … Read more