கள்ளக்குறிச்சி : காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காதலியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மணி(30) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் … Read more