ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்
ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் Source link
நேபாளத்தில் ஓடு பாதையில் மோதி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. காட்மாண்டுவில் இருந்து பொக்காரா சென்றதாக தெரிகிறது. அப்போது ஓடுபாதையில் மோதி எட்டி (Yeti) ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் பயணித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் … Read more
பொள்ளாச்சி: நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் புகைப்படம் பொறிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை பலூனில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று(15.01.2023) பயணம் செய்தார். முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு சர்வதேச பலூன் … Read more
தமிழ்நாடு மக்கள் இன்று தை பொங்கலை அவரவர் வீடுகளில் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது; மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்! காலையில் எழுந்து கழனி நோக்கி நடந்து உழுது விதைத்து உழைத்து விளைத்து அறுத்து அடித்து குத்திப் புடைத்து புதுப்பானையில் போட்டு பொங்கலை … Read more
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனூர்புதூர், தட்டான்குட்டைபுதூர், ஆலங்காடுபுதூர், உடும்பத்தான்புதூர் மற்றும் தாசன்புதூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள எட்டுப்பட்டி கிராமங்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த முன்னோர்கள் தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அப்போது மாட்டுப் பொங்கல் தினத்தன்று எட்டுப்பட்டி கிராமங்களில் உள்ள மாடுகள் மற்றும் மனிதர்களுக்கு அம்மை நோய்கள் தாக்கியதில் ஏராளமானோர் உயிர் இழந்ததாக … Read more
ராசிபுரம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் தாக்கி காளை உயிரிழப்பு. தகவல் அறிந்து வந்த போலீசார் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியில் இன்று காலை 8 மணிக்கு அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, தம்மம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளையர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து … Read more
UPSC Exam: பிரவாசி பாரதிய திவாஸ், ஏர் இந்தியா ‘சிறுநீர்’ வழக்கு, சண்டிகர் குடியிருப்பு விவகாரம்… முக்கிய டாபிக்ஸ் இங்கே! Source link
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். 17 காளைகள் அடிக்க அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாவது இடத்தையும், 14 காளைகளை பிடித்து விளாங்குடியை சேர்ந்த பாலாஜி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 11 சுற்றுகளில் சுமார் 730 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கு பசுமாடுகள் மற்றும் … Read more
சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.15) வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை … Read more
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி … Read more