கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் இன்று காலை யாக வேள்வி நடந்தது

பழநி: பழநி முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை கோயில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தற்போது முழுவீச்சில் கோயிலில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. கும்பாபிஷே … Read more

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து Source link

பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.! கைதான எட்டு பேர் விடுதலை.!

சென்னை அருகே உள்ள மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர்கள் சேதுமாதவன் – பிரியா தம்பதியினர். இவர் குழந்தை ஸ்ருதி. இவர் ஜியான் பள்ளியில் இரண்டாம்  வகுப்பு படித்து வந்தார்.  இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி பள்ளி சென்று பின்னர் வீடு திரும்பும் வழியில் முடிச்சூர் சாலையில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.  இதை பார்த்த அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீ வைத்தனர். இந்த ச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் … Read more

உயர்தர விடுதி.. நடிகையுடன் உல்லாசம்.. திருட்டு வழக்கில் கைதானவர் பகீர் வாக்குமூலம்..!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பெருமாள் புரம், தோவாளை, மாதவலாயம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமாக நாமக்கல் விடுதியில் இருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஆரல்வாய்மொழி பகுதியில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது … Read more

2012 ஜூலை 25 ஆம் தேதி பள்ளி மாணவி பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு-8 பேர் விடுதலை

பள்ளி மாணவி மரண வழக்கு – 8 பேர் விடுதலை 2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி உத்தரவு Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு

சென்னை: “அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது” என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தலைவர் தனியரசு, ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமையன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

கல்வியின் அவசியம் என்ன? பட்டியலிட்ட திருமாவளவன்!

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு சொந்தமான நைட்டிங்கேல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று செவிலியர் மாணவ மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி உரையாற்றினர். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல் திருமாவளவன், “பெரியார் பிறந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த … Read more

ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம்! அசத்தும் கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா!

கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீவித்யா முதல் குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்த நிலையில், இது குறித்து தனது கணவர் பைரவிடம் ஶ்ரீவித்யா தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர். பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் … Read more

வட்டம்பாக்கத்தில் மனு நீதி நாள் முகாம்: ரூ 4.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஸ்ரீபெரும்புதூர்: வட்டம்பாக்கத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில், 305 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். குன்றத்தூர் ஒன்றியம் வட்டம்பாக்கம் ஊராட்சியில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி  வரவேற்றார். எம்எல்ஏக்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்டக் குழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   முகாமில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… ஒரு நாள்கூட பங்கேற்காத எம்.பி. இசைஞானி இளையராஜா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… ஒரு நாள்கூட பங்கேற்காத எம்.பி. இசைஞானி இளையராஜா Source link