திருக்குறளுடன் ஜி20யை ஒப்பிட்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி!
உலகப் புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளுவர் தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழறிஞர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more