மாநிலங்களவையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்.பி.,களில் முதலிடம் யார்?!

பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ‘பி.ஆர்.எஸ் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து வருகிறது. இந்த அமைப்பின் தரவுகளின்படி, அடுத்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த 18 மாநிலங்களவை உறுப்பினர்களில், 136 புள்ளிகளுடன் திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக) முதல் இடத்தில் இருக்கிறார்.  131 புள்ளிகளுடன் திமுகவின் வில்சன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவருமே மாநிலங்களவை சுயமுயற்சி விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், அதிக கேள்விகள் கேட்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.  மாநிலங்களவையில் அதிக … Read more

மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் – கனிமொழி சோமு, வில்சன் சிறப்பிடம்!

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் செயல்பாட்டு அளவில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி என்.வி.என்.சோமுவும் வில்சனும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளதாக மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? – எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த … Read more

எடப்பாடி ஹேப்பி மொமண்ட்… யார் அந்த மாணவி? மேடைக்கு அழைத்த இளங்கோவன்!

சேலம் மாவட்டம் சிறுவாச்சூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக புதுப்பானையில் பச்சரிசி போட்டு பொங்கல் வைத்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கெங்கவல்லி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து விழாவில் இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுவாச்சூர் பொங்கல் விழா பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, தலைவாசல் பகுதியில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். … Read more

செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை: உற்சாகப்படுத்திய அமைச்சர் மஸ்தான்

செஞ்சி: செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த நாட்டுப்புற பம்பை இசை கலைஞர்கள் 111 பேர் ஒன்றிணைந்து நோபல் உலக சாதனைக்காக 5 மணி நேரம் தொடர்ந்து பம்பை இசைத்தனர். இவர்களை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் … Read more

"வாரிசு படம், பணத்தை மட்டுமில்ல… பாராட்டையும் சம்பாதித்து வருது”- நெகிழ்ந்த தில் ராஜூ

வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை பிரசாத் லேப்-ல் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர்கள் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா, பாடலாசிரியர் விவேக், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் வம்சி “வாரிசு வெறும் படம் மட்டுமில்ல அது ஒரு நம்பிக்கை. விஜய் சார், தயாரிப்பாளர், படக்குழு என் மேல் வைத்த நம்பிக்கை. … Read more

நாளை தீவிரமடையும் பாதுகாப்பு ஏற்பாடு: மெரினாவில் சிறப்புக் காவல் படை

நாளை தீவிரமடையும் பாதுகாப்பு ஏற்பாடு: மெரினாவில் சிறப்புக் காவல் படை Source link

திருப்பத்தூர் : ஆயுதங்களுடன் சிக்கிய கூலிப்படைத் தலைவன் – ஆம்பூரில் பரபரப்பு.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குப்பம் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் வீச்சருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து காரை ஓட்டிவந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து … Read more

மாதம் ரூ.1,38,000 சம்பளம்.. தமிழ்நாடு அரசில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) காலியிடங்கள்: 33+4 சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,38,500 பணி: வேளாண்மை உதவி இயக்குநர் காலியிடங்கள்: … Read more

விடுதியில் தங்கியுள்ள 3 பெண்கள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம்..!

தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.  கும்கும்குமாரி, ஊர்மிளா,  பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி,  தாம்பரத்தில்  உள்ள தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள விடுதியின்  மொட்டை மாடியில் தாழ்வான நிலையில்  செல்லும் உயர் அழுத்த HT மின் வயர் அருகே நின்று, கும்கும்குமாரி  இன்று காலை செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த … Read more