நாளை பள்ளிகள் திறக்கப்படுமா..? – தமிழக அரசு திடீர் விளக்கம்!
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை … Read more