நாளை பள்ளிகள் திறக்கப்படுமா..? – தமிழக அரசு திடீர் விளக்கம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை … Read more

`UPSC தேர்வில் நான் வெற்றிபெற, எனக்கு உதவியது இதுதான்’-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“மாணவர்கள் தேர்வுத்தாளைப் பார்த்ததும் புன்னகைக்க வேண்டும்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய Exam Warriors என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை (தேர்வு வீரர்கள்) தமிநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 17) காலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். சாதாரண … Read more

விபூதியுடன் சென்ற பெண் போலீஸ்; வேங்கை வயல் அத்துமீறல்கள்: எவிடன்ஸ் கதிர் பேட்டி

விபூதியுடன் சென்ற பெண் போலீஸ்; வேங்கை வயல் அத்துமீறல்கள்: எவிடன்ஸ் கதிர் பேட்டி Source link

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 1 லட்சம் பேர் வருகை! 

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சுமார் 1 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். பொங்கல் ‘காணும் பொங்கலுடன்’ நிறைவடைகிறது. மக்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்வது வழக்கம். காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.  தமிழ்நாடு வனத் துறையைத் தவிர. காவல் … Read more

ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய கொரியா!….

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா ஜப்பானை வீழ்த்தியது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் … Read more

பிப்.19 முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்: தேனி மக்கள் மகிழ்ச்சி

போடி: போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்.19-ம் தேதி முதல் இரண்டு ரயில்கள் நீட்டித்து இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி-போடி இடையேயான 15 கிமீ பணிகள் முடிந்து கடந்த மாதம் … Read more

விமான கதவை திறந்த விவகாரம்.. சிக்கிய தேஜஸ்வி.. அண்ணாமலை கப்சிப்..!

திருச்சி சென்ற விமானத்தில் அவசர கால கதவை திறந்து பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாஜக எம்பி தேஜஸ்வியை விசாரணைக்குட்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்பி, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் சில மாநில நிர்வாகிகள் … Read more

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது: முக கவசம் அணிவது நல்லது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முக கவசம் அணிய வேண்டும் … Read more

ஜல்லிக்கட்டு முடிந்து வீடு திரும்பியபோது விபத்து: காளைகள், இளைஞர்கள் பலியான சோகம்

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை பங்குபெற அழைத்துச்சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 இளைஞர்கள் மற்றும் 2 காளைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்க விராலிமலையிலிருந்து மூன்று காளைகளை சிறிய ரக சரக்கு வாகனத்தில் அழைத்துக் கொண்டு வன்னியன் விடுதிக்கு சென்றிருந்தனர் காளையர்கள். தொடர்ந்து வாடிவாசலில் காளைகளை அவிழ்த்தப்பிறகு, மீண்டும் மூன்று காளைகளையும் சிறிய ரக … Read more

சென்னை | ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் வந்த பயணிகளிடம் ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அதில், ஒரு பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்திய பெண் அதிகாரிகள், அந்த பெண் பயணி உள்ளாடைக்குள் … Read more