தெற்கை பிடிக்க எடப்பாடி செம பிளான்: இதே வேகத்தில் போனால் வெற்றி தானா?

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பிலும் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து விசாரித்தோம். அதிமுக வாக்கு வங்கியில் விழுந்த அடி!சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய பின்னர் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு பெருமளவில் கிடைக்கவில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. தற்போது ஓ.பன்னீர் செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமி … Read more

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது. எருதுவிடும் விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. சுமார் 5,000பேர் ரசித்து வருகின்றனர்.

தாம்பரம்: விபத்தில் சிக்கிய எஸ்ஐ-க்கு உதவச் சென்ற தலைமை காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ரமாபிரபா. இவர், கடந்த 16 ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற போது குரோம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக, பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உதவி செய்ய தலைமை காவலர் ஷீலா ஜெபமணி … Read more

வினாத் தாளை பார்த்து புன்னகை செய்யுங்கள்’: யு.பி.எஸ்.சி வெற்றி ரகசியம் கூறும் ஆர்.என் ரவி

வினாத் தாளை பார்த்து புன்னகை செய்யுங்கள்’: யு.பி.எஸ்.சி வெற்றி ரகசியம் கூறும் ஆர்.என் ரவி Source link

லாரியில் இருந்து விழுந்து உயிரிழந்த அஜித் ரசிகர் குடும்பத்திற்கு சரத்குமார் நிதியுதவி.!

உலகம் முழுவதும் கடந்த 11 ஆம் தேதி அஜித்குமார் நடித்த ‘துணிவு’ படம் வெளியானது. இதனை ரசிகர்கள் ஆட்டம், பட்டம், கொண்டாட்டம் என்று மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினார்கள்.  அதில், கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகினி தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்குமார் என்ற ரசிகர் லாரியில் ஏறி நடனம் ஆடிவிட்டு கீழே குதித்தபோது முதுகுதண்டு உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பயங்கர அஜித் ரசிகரான இவர் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அவருடைய … Read more

5 நிமிடத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி!!

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்பட்டது. காணும் பொங்கல் என்றாலே தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கிராமம் தொடங்கி நகரம் வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் சாப்பாடு போட்டி வைக்கப்பட்டது. ஒரு டேபிளில் சிறுவர்கள், இளைஞர்களை அமர வைத்து, அவர்களுக்கு முன்பாக பிரியாணி பொட்டலம் வைக்கப்பட்டது. அதனை 5 நிமிடத்திற்குள் சாப்பிடுபவரே வெற்றியாளர். போட்டியில் கலந்துகொண்ட … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலை 2024-ல் கொண்டுவர தீவிரம்: மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை 2024-ல் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதிமுக ஆதரவு இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள … Read more

வசமாக சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி… 2வது டெல்லி பயணம் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விவகாரம் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநர் உரையை வாசிக்கும் போது செய்த மாற்றங்கள், தேசிய கீதம் ஒலிப்பதற்குள் புறப்பட்டு சென்றது ஆகியவை சர்ச்சைக்குரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை திமுக எம்.பிக்கள் மூலம் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு அனுப்பி வைத்தார். இதனால் டெல்லியில் ஆளுநர் விவகாரம் அனல் பறந்தது. குடியரசு தலைவர் முடிவு குடியரசு தலைவர் … Read more

காணும் பொங்கல்: மாட்டு வண்டியில் வீதிஉலா வந்த திருத்தணி முருகப்பெருமான்!

காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் மாட்டு வண்டியில் நகரம் முழுவதும் வீதி உலா வந்தார். பக்தர்கள் வாசலில் கோலமிட்டு உற்சாகமாக வரவேற்று பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காணும் பொங்கல் விழாவை ஓட்டி, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, 6:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக, சன்னதி தெருவிற்கு புறப்பட்டார். இதையடுத்து சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் … Read more