`சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்’- ஜெயகுமார் சூசக விமர்சனம்!

“ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் புகார் மீது தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், வளர்மதி, கடம்பூர் ராஜா உட்பட பல அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், “ஆளுநர் விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். … Read more

சிவகங்கை : திருமண நிச்சயத்திற்குச் சென்ற கணவன்-மனைவி கார் மோதி பலி.!

சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிச்சயத்திற்கு சென்ற கணவன்-மனைவி கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மிளகனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (60). இவருடைய மனைவி கஸ்தூரி (54). இவர்கள் இரண்டு பேரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீயனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது தீயனூர் விளக்கு பகுதி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் … Read more

இன்றும் குறைந்த தங்கம் விலை..!! இல்லத்தரிசிகள் மகிழ்ச்சி!

கொரோனா காலத்தில் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து விற்பனை ஆன … Read more

பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோவில் 5 நாட்களில் 8.36 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணித்துள்ளன. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி 13 மற்றும் 14-ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. மேலும், கடைசி ரயில் அனைத்து முனையங்களில் இருந்து இரவு 12 மணிக்கு புறப்படும் … Read more

தற்காலிக ஆசிரியர்கள் ஹேப்பி; பள்ளி கல்வித்துறை அதிரடி!

தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பார்கள். தன்னார்வ மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்கும். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேருவார்கள் என்று … Read more

மகளை இழந்த தாயிடமிருந்து சொத்தை பறிக்க, வெறிச்செயலில் ஈடுபட்ட மருமகன்! போலீஸ் அதிர்ச்சி

சொத்துக்காக மாமியாரை கொன்று பாலாற்றில் வீசிய மருமகனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வாயலூர் அடுத்த வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில், கடந்த 12ஆம் தேதி பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீஸார், பாலாற்றில் மிதந்த பெண் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட … Read more

‘தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நான் பரிந்துரை செய்யவில்லை’: ஆளுனர் ஆர்.என் ரவி விளக்கம்

‘தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நான் பரிந்துரை செய்யவில்லை’: ஆளுனர் ஆர்.என் ரவி விளக்கம் Source link

திருநெல்வேலி அருகே சோகம்: தாய்-தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாய்-தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடிவாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் ஜெயசுரேஷ் (35). இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டனர். மேலும் உடன்பிறந்த சகோதரரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த ஜெயசுரேஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து சம்பவத்தன்று வீட்டில் தூக்கு … Read more

11 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாஃப்ட் முடிவு..!

பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (ஜன.18-ம் தேதி) சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மைக்ராசாஃப்ட் சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரங்கள்படி, அந்நிறுவனத்தில் அமெரிக்காவில் 1.22 லட்சம் பணியாளர்கள், மற்ற நாடுகளில் … Read more