பாடம் நடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வதாகவும், பாடம் நடத்தமால் செல்போனில் ஆசிரியர்கள் கேம் விளையாடி வருவதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி … Read more