செய்யாறு பஸ் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில் நள்ளிரவு இடிப்பு: 4 பேரிடம் விசாரணை
செய்யாறு: செய்யாறு பஸ் நிலையம் அருகே இருந்த விநாயகர் கோயில் நள்ளிரவு இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் அருகே டூவீலர்கள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு காரில் வந்த 4 மர்ம நபர்கள் இக்கோயிலை இடித்துள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இந்து … Read more