ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட சம்மதம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அதிமுக போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம்.யுவராஜா … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்: புகழேந்தி பரபர தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும், அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் தேர்தல். ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் வசம் ஒப்படைத்துவிட்டனர். அதிமுக தரப்பில் தான் சிக்கல் நீடித்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். எடப்பாடி தரப்பு … Read more

Happy Pongal 2023: கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா! பொங்கல் தீர்த்தவாரி

Happy Pongal 2023 Last Day Celbrations: தமிழர் திருநாள் தை மாதம் தொடங்கி நடைபெற்று வந்த பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்தன. பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தென்பெண்ணை ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  தைத்திருநாள், இயற்கைக்கு நன்றி … Read more

முற்றும் மோதல்… ஆளுநருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட காங்கிரஸார்!

தமிழ்நாடு ஆளுநர் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் `தமிழ்நாடு அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் மத்திய அரசிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம்’ எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், மாவட்ட தலைவர் … Read more

ரகசிய தகவலை சேகரித்து வைக்கும் பார் ஓஎஸ் மென்பொருள் –  சென்னை ஐ.ஐ.டி உருவாக்கம்.!

நாட்டில் செல்போன் வைத்திருக்கும் 100 கோடி பயனாளிகளும் பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக் கூடிய வகையிலான “பார் ஓஎஸ்” என்று அழைக்கப்படும் மென்பொருளை  சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் உருவாக்கியுள்ளது. செல்போன்களில் பதிவேற்றம் செய்ய கூடிய இந்த மென்பொருளை பயனாளிகள் ரகசிய தகவல் தொடர்புகள் தேவைப்படும் இடங்களில் சில முக்கிய தகவல்களை இந்த மென்பொருளின் மூலமாக பயனாளிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.  தற்போது இந்த மென்பொருள் சேவைகள், தனி உரிமை மற்றும் பாதுகாப்புத் … Read more

பரபரப்பு! காவல் அதிகாரி மீது குண்டு வீசிய ரவுடி!!

மதுரையில் காவல் சார்பு ஆய்வாளர் மீது ரவுடி ஒருவர் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கூல்மணி (எ) மணிகண்டன் (30) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது கொள்ளை வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதன்பிறகு அழகுமுத்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் சக காவலர்களுடன் மாடக்குளம் பகுதியில் வாகன … Read more

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை 4 மாதங்களுக்குப் பிறகு மீட்பு..! தாய் உள்ளிட்ட 5 பேர் கைது

திருச்சி அருகே தாயால் விற்கப்பட்ட குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்ட லால்குடி தனிப்படை போலீசார், குழந்தை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். லால்குடி அருகே பெண் குழந்தை விற்பனை விவகாரத்தில், பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தியதாக நாடகமாடிய தாய் ஜானகி அவரது வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் தாய் ஜானகி, குழந்தையை வழக்கறிஞரிடம் விற்ற நிலையில், 3 லட்சத்துக்கு விற்ற பணத்தில் 80 ஆயிரம் ரூபாய் … Read more

காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி, டிஜிபி செ.சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதேபோல, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு … Read more

கடலூர் பாஜக மாநில செயற்குழு: ஆபரேஷன் தாமரை… அதிரவைக்கும் அரசியல்!

கடலூரில் புதிய அத்தியாயம் எழுத தயாராகி விட்டது பாஜக. இங்கு முதல்முறை மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கூட்டம் தமிழ்நாடு பாஜக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனத் தொண்டர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இது ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான செயற்குழு என்று கருதிவிட முடியாது. ஏனெனில் தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் வியூகம் திமுக – பாஜக இடையிலான … Read more