எமர்ஜன்சி கதவு திறப்பு; இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன? அண்ணாமலை விளக்கம்

எமர்ஜன்சி கதவு திறப்பு; இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன? அண்ணாமலை விளக்கம் Source link

தெருவில் குளித்த பெண்கள்.. வீடீயோ எடுத்த இளைஞர்.. அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதிக்கு அருகே இரு இளம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு முன் இருந்த மினி டேங்கில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற இளைஞர் அவர்கள் குளிப்பதை செல்போனில் பதிவு செய்துள்ளார்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்கள் ஓடி சென்று அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் வீடியோ எடுத்த இளைஞரை பிடித்து தட்டி கேட்டதால் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தார்.  இதனை தொடர்ந்து அந்த இளைஞர் தனது ஊருக்கு … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது முத்திரையிடப்பட்ட முப்பது முட்டைகள் அடங்கிய அட்டை ஒன்று 120 ரூபாய்க்கு வெளியில் விற்கப்படுவதாக, முட்டைகளோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம், புகார் அளித்ததாக எடையாத்தூர்பகுதி மக்கள் தெரிவித்தனர். Source link

வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு: வனத்துறை விசாரணை

சேலம்: வாழப்பாடி அருகே இரண்டு கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை மீறி காட்டில் இருந்து வங்கா நரிகளை பிடித்து வந்து வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அட்டவணை பட்டியலில் உள்ள நரிகளை காட்டுக்குள் சென்று பிடிக்கக் கூடாது என வனஉயிரினங்கள் … Read more

சைலேந்திர பாபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்கிய திமுக! குழப்பத்தில் அதிமுக கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திமுக கூட்டணி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, திருமகன் … Read more

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனையின்றி தேங்கி கிடக்கும் பன்னீர்கரும்புகள்: வியாபாரிகள் கவலை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிக்கைக்கு கொண்டுவரப்பட்ட பன்னீர்கரும்புகள் விற்பனையின்றி தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையின்போது கரும்பு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, மண்பானை மற்றும் பூ போன்றவற்றை படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்தாண்டு பெய்த மழையினால் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விளைச்சலும் அதிகரித்து இருந்தது. … Read more

அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி

அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி Source link

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் ஆய்வு..!

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சீர்திருத்தப்பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் ப்ரியா, சிபிசிஐடி விசாரணை கோரி யிருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி  நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். பல மணி நேரமாக நீடித்த இந்த விசாரணையின் போது செங்கல்பட்டு மாவட்ட கோட்டாட்சியர் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று மதசார்பற்ற முற்போக்குக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023-ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் … Read more