வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் நிதிநிலை அறிக்கையில், ‘அரசால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. பயிர் சாகுபடியுடன், … Read more

விஜய்யின் 30 ஆண்டு கலைப்பயணம்! ஆதரவற்றோர்களுக்கு பெட்ஷீட் வழங்கிய ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் 30 ஆண்டுகள் கலைப்பயணம் நிறைவை கொண்டாடும் விதமாக தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அவருடைய ரசிகர்கள் குளிர் மற்றும் பனி காலம் என்பதால் என்பதால் வீடில்லாத ஆதரவற்றோர்களுக்கு போர்வை (பெட்ஷீட்) வழங்கினார்.  நடிகர் விஜய் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்து 31 வது ஆண்டில் கலைபயணத்தில் அடி எடுத்து வைக்கும் நிகழ்வினை அரூர் நகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீர்த்தமலை அடிவாரத்தில் கொண்டாடினர். அகில இந்திய மாநில … Read more

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிச.8 வரை மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் 700 விசைப்படகுகளும், 3,000 பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரக்கமின்றி கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் – திருப்பூரில் அதிர்ச்சி: நடந்தது என்ன?

உடுமலை அருகே புக்குளத்தில் மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை கல்லால் அடித்து கொன்ற நபர் 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட குற்றவாளி மீது மேலும் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் சில வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கடந்த சில வருடங்களாக சிறிது மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தார் என சொல்லப்படுகிறது. அங்கேயே சாலையோரமாக வசித்து வந்துள்ளார். … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (05.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 05/12/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 33/28/26 ஆந்திரா வெங்காயம் 20/16 நவீன் தக்காளி 16 நாட்டு தக்காளி 15/13 உருளை 29/22/20 சின்ன வெங்காயம் 70/60/50 ஊட்டி கேரட் 50/40/35 பெங்களூர் கேரட் 25 பீன்ஸ் 20/15 பீட்ரூட். ஊட்டி 38/35 கர்நாடக பீட்ரூட் 20/15 சவ் சவ் 13/10 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 7/6 வெண்டைக்காய் 13/10 உஜாலா … Read more

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொன்ற காதலி!!

தென்காசியைச் சேர்ந்த சூர்யா (30) என்பவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் சுவேதா என்பவர் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சூர்யா கொடைக்கானலில் காட்டேஜ் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இசை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக சுவேதா கொடைக்கானல் வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தநிலையில், சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சுவேதா … Read more

கட்டிடம், மனைப்பிரிவு அனுமதி அவசியத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சிஎம்டிஏ, டிடிசிபி

சென்னை: கட்டிடம், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெற வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற வீட்டு வசதித்துறை அமைச்சரின் கடிதத்தை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, துறையின் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல கட்டிடங்கள் வரைபட அனுமதி பெறாமல் மிக நீண்டகாலமாக உள்ளன. காரணம், அந்த நேரத்தில் அதற்கான புரிதல் இல்லை. அதன்பின் வரன்முறை திட்டம் வந்தபோதுகூட அதைப்பற்றி பெரிய … Read more

ஜெயலலிதா நினைவு நாள் – இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி… என்ன நடக்கப்போகிறது?

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து எம்ஜிஆரை குருவாக ஏற்றுக்கொண்டு அரசியலுக்குள் நுழைந்தவர் ஜெயலலிதா. ஆரம்பத்தில் அதிமுகவின் சீனியர்களால் ஓரங்கட்டப்பட்டவர், எம்ஜிஆர் இறப்பின் போது கீழே தள்ளவிடப்பட்டவர் காலப்போக்கில் தனக்கு கீழே அந்த சீனியர்களை அமரவைத்தது வரலாறு. எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு லாவகமாக ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியதை கண்டு பலரும் வாயடைத்தே போனார்கள். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி உயிரிழக்க திமுக ஆட்சி கலைக்கப்பட தமிழ்நாட்டின் முதலமைச்சரானார செல்வி ஜெ.ஜெயலலிதா. முதல்முறையாக 1991-1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆட்சி … Read more