திராவிட மாடலை உருவாக்கியது யார்?… இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதி ரிப்ளை

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடந்தது. இதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடினர். மாணவர்களை சந்தித்த அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். பின்னர் மாற்று திறனாளி சிறுவர்களை, இளைஞர்கள் சிலர் பைக்கில் கூட்டிச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தினர். அதனை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய … Read more

ராணிப்பேட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜின் உத்தரவின்படி ராணிப்பேட்டை நகராட்சிக்கு நீண்ட நாட்களாக கடை வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி மேலாளர் ப.தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பொறுப்பு ப.புருஷோத்தமன் இளநிலை உதவியாளர் ப.வெங்கடேசன் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் சென்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும், ராணிப்பேட்டை நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் துண்டிப்பு நடவடிக்கையும் நேற்று முதலே துவங்கப்பட்டுவிட்டது. இந்நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்தப்படும். என நகராட்சி … Read more

வரைபட அனுமதி இல்லாத கட்டடங்கள் இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி

வரைபட அனுமதி இல்லாத கட்டடங்கள் இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி Source link

நண்பரால் தாக்கப்பட்ட வாலிபர் ஒரு மாதத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். அதேபோல் அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்கிற லோகேஷ்.  இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.  இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி திருத்தணி பேருந்து நிலையம் அருகில் உள்ள கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு, மது போதையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஒரு வாலிபரின் செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர்.  … Read more

அதிர்ச்சி! மதுபானம் குடிப்பதால் கேன்சர் ஏற்படும்!!

மது அருந்துவதால் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் உட்பட 7 வகை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பதாக அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் தடுப்பு நிபுணராக பணியாற்றி வரும் ஆன்ட்ரூ சீடன்பெர்க் என்பவர் அண்மையில் ஆல்கஹால் தொடர்பான ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், அமெரிக்காவில் புற்றுநோய்க்கான முக்கிய காரணியாக ஆல்கஹால் உள்ளது. ஆனால் … Read more

ரூ.25 லட்சத்துக்கு அதிகமாக சொத்து வரி நிலுவை – 39 பேரின் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி 

சென்னை: சென்னையில் ரூ.25 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ள பெரிய நிறுவனங்கள், தனிநபர்கள் உட்பட 39 பேரின் பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆக சொத்து வரி உள்ளது. நடப்பு முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.700 கோடி சொத்து வரி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை வசூலிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்,1919, … Read more

மல்லிப்பூ வைக்காமலேயே வாடுதே; விலை கேட்டு மூச்சுதான வாங்குதே!

கார்த்திகை மாதம் பிறந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கார்த்திகை மாதம் வளர்பிறை முதல் முகூர்த்த நாள் என்பதால் அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லி ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூவின் அடையாளமான மதுரையில் மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. … Read more

ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக – திருமாவளவன் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை ரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச் சிக்கலாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பத்மநாபபுரம் பகுதியில் அமைந்திருந்த மைலர் ரப்பர் தொழிற்கூடமும் கடந்த ஓராண்டிற்கு முன்பு மூடப்பட்டது. தற்போது கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடமும் மூடப்படலாமென்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரப்பர் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. … Read more

சாலை விரிவாக்க பணிக்கு வெட்டியபோது மரம் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

மரக்காணம்: மரக்காணம் திண்டிவனம் சாலையை நான்கு வழி சாலையாக அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால் மரக்காணம் முதல் திண்டிவனம் வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் அருகில் இருந்த மரங்களை நேற்று தொழிலாளர்கள் வெட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மரம் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்துள்ளது. இதனால் சுற்றுசுவரின் ஒரு பகுதி இடிந்து … Read more

சுயநலத்திற்காக சண்டையிடும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்; அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு

சுயநலத்திற்காக சண்டையிடும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்; அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு Source link