திருச்சி: திடீரென ஏற்பட்ட மாரடைப்பு – மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு திடீரென மாரடைப்பு எற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் – ஜீவா தம்பதியர். இவர்களது மூத்த மகன் பிரேம்நாத், இவர், திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரேம்நாத் தனது சக நண்பர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டச் சென்றுள்ளனர். … Read more

மதுரை, சங்கரன்கோவில்… தமிழகத்தில் மேலும் 5 கோவில்களில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி

மதுரை, சங்கரன்கோவில்… தமிழகத்தில் மேலும் 5 கோவில்களில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி Source link

குரூப் 2/2A தேர்வர்கள் கவனத்திற்கு..!! டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள்..!!

கடந்த மே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2/2A முதல் நிலை தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதுமை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 16ஆம் தேதி தேதிக்குள் இ-சேவை மையங்களும் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இ-சேவை மையங்கள் வாயிலாக காலை 8 மணி முதல் இரவு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னை: “தமிழகத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: “இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து … Read more

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகள் குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கற்சூளைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் … Read more

முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? – விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்…!

முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார்,  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரூர்கர்வ் அட்டவணைப்படி, நவம்பர் 30க்கு பின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஓரிரு நாளிலே அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்ட உள்ளது.  எனவே, நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுப்பதற்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுத் தந்த அந்த ஜீவாதார உரிமையை காப்பதற்கும் திமுக அரசு முன்வர … Read more

73 ஊராட்சிகளில் 10 லட்சம் மரக்கன்று நட இலக்கு; ‘பசுமை ஒட்டன்சத்திரம்’ தொகுதியாக மாற்ற தீவிர முயற்சி: அமைச்சர் அர.சக்கரபாணிக்கு நன்றி தெரிவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள 73 ஊராட்சிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்து, தற்போது வரை 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பசுமை ஒட்டன்சத்திரம் தொகுதியாக மாற்ற தீவிர முயற்சி எடுத்து வரும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு 1,30,060 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31,194 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே பசுமை பரப்பாக உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு கொண்டு … Read more

யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூலைகள் குறித்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கல் சூலைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்நிலையில், இந்த செங்கல் சூலைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு … Read more

Tamil news today live: ஆன்லைன் ரம்மி தடை சட்டம்; அரசாணை வெளியிடாததில் தவறு இல்லை – அமைச்சர் ரகுபதி

Tamil news today live: ஆன்லைன் ரம்மி தடை சட்டம்; அரசாணை வெளியிடாததில் தவறு இல்லை – அமைச்சர் ரகுபதி Source link

தேனி : பழைய புத்தகங்களை விற்பனை செய்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்.!

தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு அருகே காமராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஈஸ்வரி என்பவர் உள்ளார்.  இப்பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னாள் மாணவர்களின் பழைய பாடப்புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டு வந்தது.  இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் சுமார் 250 கிலோ எடை இருக்கும். இந்த பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஈஸ்வரி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த சம்பவம் குறித்து … Read more