ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பாடம்: அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கும் அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டே வலியுறுத்தியும் அதை பாடநூல் … Read more

'போதை பொருளை பயன்படுத்தியதாக எழுதிக்கொடு’ – டார்ச்சர் செய்த டீச்சர் உயிரை விட்ட மாணவர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ், இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய 2 மகன்கள் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் 12ஆம் மற்றும் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் தற்போது வரை இருவரும் அந்த பள்ளியில்தான் படித்து வருவதாக தெரிகிறது. மகேஷின் இளைய மகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும் போது சிறிது நேரம் மேசையில் படுத்துள்ளதாகவும், இதை பார்த்த … Read more

திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ஏராளமான கடைகள் ரூ.1 கோடிக்கும் மேல் வாடகை நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம்பர் பிளேட்டில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படம் – வாகனத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்கள் ஓட்டுவதை எப்படி அனுமதிக்கின்றனர் என்று, தமிழக அரசுக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்கள் ஓட்டுவது விதிமீறல் இல்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து, விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.  Source link

ஆர்ட்டெமிஸ் 1: நிலவுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்.. பெரும் எதிர்பார்ப்பு

ஆர்ட்டெமிஸ் 1: நிலவுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்.. பெரும் எதிர்பார்ப்பு Source link

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் இந்திய வீராங்கனைகள் அறிவிப்பு..!

மும்பையில், வரும் 9-ம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியுடன் மோதும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை டி.ஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உறுதி கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் … Read more

அதிமுக உண்ணாவிரதம்… அதிரும் கோவை… ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகள், மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும், கோவை மாவட்ட அஇஅதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 2) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் முதல்வரும், கழக இடைக்கால பொதுச் செயலாளருமான தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை … Read more

கரூர் ஈச்சாண்டார் திருமலையில் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் பாரிவேந்தர் எம்.பி..!!

கரூர்: கரூர் ஈச்சாண்டார் திருமலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் கேட்டறிந்தார். பள்ளியில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்க தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக பாரிவேந்தர் எம்.பி. உறுதியளித்தார். குளங்களுக்கு காவிரியாற்றில் இருந்து நீர் கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாணியம்பாடி: பேரூராட்சி கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாக அதிமுக உறுப்பினர் மீது புகார்

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகத்தை சேதப்படுத்திய அதிமுக பேரூராட்சி உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் நேற்று கூட்டம் நடைபெற்றுது. இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 2-வது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா என்பவரின் கணவர், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வெளியில் இருந்து சத்தம் போட்டார். இதனால் … Read more