'ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் பொறுப்பேற்கணும்' – கி.வீரமணி
“ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்,” என திராவிட கழகத் தலைவர் வீரமணி தெரிவித்து உள்ளார். ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இதன் பின்னர், திராவிட கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டு … Read more