நூலகங்களில் நூலகர்களை நியமிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்தல், அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணைநிற்றல், தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் என தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலக சேவையானது பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 4,634 அதிகமான நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில நூலகங்களில் நூலகர்கள் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில், நூலகர் இல்லா நிரந்தர … Read more

சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டிசம்பர் 5 முதல் 8 -ம் தேதி வரை சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாசடைந்த ஆறு… குடிநீரை விலைக்கு மட்டுமே வாங்க வேண்டிய அவல நிலையில் ஒரு கிராமம்!

பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் குமரி மாவட்டத்திலுள்ள பூவாடி என்ற கிராமத்தின் மக்கள். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் உள்ளது பூவாடி கிராமம். நெல் விவசாய நிலம் அதிகமாக உள்ள இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 30 விவசாய குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இந்த பகுதியின் ஒரு பகுதி வழியாக வள்ளி ஆறும், இன்னொரு புறம் பெரிய … Read more

விவசாய நிலமாக பதிவு செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம்: திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது

விவசாய நிலமாக பதிவு செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம்: திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது Source link

#BREAKING | பயிர் காப்பீடு : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என்று, விவசாயிகளை வேளாண்மை – உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியான அரசு அறிவிப்பில், “மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி … Read more

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் வழங்க வழிகாட்டல் வெளியீடு..!

மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான சம்பளம் வழங்க வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அதில், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டது. இந்த அலுவலக பிரிப்பின் காரணமாக, பள்ளிகளின் எல்லைகளும் பிரிக்கப்பட்டன. அதேபோல், தொடக்கக் கல்விக்கு புதிதாக டிஇஓ, பிஇஓ அலுவலகங்களும் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இந்த … Read more

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்க: வேளாண் துறை

சென்னை: நடப்பு 2022 – 2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள தகவல்: மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில் முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு, ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், ஆளுநரை திரும்பப்பெற … Read more

சூறாவளிக்காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என வானிலை … Read more

பெரம்பலூரில் வீட்டின் அருகே துப்பாக்கி குண்டுகள் விழுந்ததால் பரபரப்பு

பெரம்பலூர்: ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவர் வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷ்பா என்பவரது வீட்டு வாசலிலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது. நாரணம்ங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்தனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.