இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை : இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்தில் இருந்து 92 விசை படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் 5 விசை படகுகளையும் அதில் இருந்த 24 மீனவர்களை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையை … Read more

ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட்; எதிர்காலம் என்ன ஆகும்?

ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட்; எதிர்காலம் என்ன ஆகும்? Source link

மீன் பிடிக்க சென்ற மீனவர்.! படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ராமேஸ்வரம் சங்குமால் பகுதியை சேர்ந்தவர் பாபு தாசன்(54) என்பவர் தூத்துக்குடியில் தங்கி மீன் பிடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பாபுதாசன் தருவைகுளத்தில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த 14 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்பொழுது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென பாபு தாசன் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து பாபுதாசனை மீட்டு சிகிச்சைக்காக … Read more

சஞ்சு சாம்சனை ஒழிக்க பிசிசிஐ முயற்சி – முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!!

ஷிகர் தவன் தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடர் முழுவதுமே அணியில் இடம்பெற்றிந்த சஞ்சு சாம்சனுக்கு ஆடும் 11இல் இடம் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெற்ற சாம்சன் அந்த போட்டியில் முக்கிய கட்டத்தில் 36 என்ற சீரான ரன்கள் குவித்தார். அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார். … Read more

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து படுபாதாளத்துக்கு போய்விட்டது" – முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி

சேலம்: “கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. பிரபல பத்திரிகை ஒன்று, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “நேற்று அரியலூரில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திக்க உள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன் பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்டத் துறை அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக … Read more

எகிறியடிக்க தொடங்கிய எடப்பாடி! திமுகவின் ரியாக்ஷன் என்ன?

அதிமுகவின் ஒற்றை முகமாக மாறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் தமிழக அரசை கடுமையாக சாடியிருக்கிறார். அண்மைக்காலமாகவே அவர் திமுக அரசை ஷார்ப்பாக அட்டாக் செய்து வருகிறார். எடப்பாடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோதும், தமிழக அரசின் தவறுகள், நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்டார்.  சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, 36 மணி நேரத்தில் நடைபெற்றிருக்கும் 12 கொலைகளே அதற்கு உதராணம் என சுட்டிகாட்டியிருக்கிறார். … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் தகவல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாக்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொள்ளை கும்பல் நுழைந்தது. அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவிற்குள் நுழைந்து சில ஆவணங்கள் … Read more

"எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்" – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் … Read more

TANGEDCO- Aadhar Link: ஆதார்- இ.பி இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல்; தனியார் மையங்கள் சுறுசுறுப்பு

TANGEDCO- Aadhar Link: ஆதார்- இ.பி இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல்; தனியார் மையங்கள் சுறுசுறுப்பு Source link