சென்னை: அரசு மருத்துவமனையாக மாறும் மாநகராட்சி பள்ளி… காரணம் விளக்கும் எம்.எல்.ஏ!
சென்னை பாண்டி பஜார் பிரகாசம் சாலை மற்றும் ஜி.என்.செட்டி தெரு சந்திப்பில் கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1968 ஆண்டு இங்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, ஏராளமான மரங்கள் மற்றும் நல்ல காற்றோட்டமான இடவசதியுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை மூடிவிட்டு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தி.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு மாநகராட்சி ஆய்வு செய்யப்படுமென … Read more