மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலினை செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலினை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடுதான் பிற மாநிலங்களை விட மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

‘அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து உதயநிதி’: புகழ்ந்து தள்ளிய அமைச்சர் நாசர்

‘அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து உதயநிதி’: புகழ்ந்து தள்ளிய அமைச்சர் நாசர் Source link

மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்.. துடிதுடித்து பறிபோன உயிர்.!

கோவை மாவட்டத்திலுள்ள போத்தனூர் அருகே சிவன்மலை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரங்கன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி கோகிலாவுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் ஒரு மகள் இருக்கின்றார்.  கோகிலா அங்கிருக்கும் மரக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மது அருந்தும் பழக்கத்திற்கு ரங்கன் அடிமையாக இருந்து வந்துள்ளார். அன்றாடம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கோகிலாவுடன் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  சம்பவ தினத்தில் … Read more

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. பணிமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு..!­­­­­­­­­­

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, பணிநிரவல் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்களுக்கு நாளையும் … Read more

பகுத்தறிவை பள்ளிப் பருவத்திலேயே ஊட்டும் ‘வானவில் மன்றம்’ – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: “பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் ‘வானவில் மன்றம்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை. பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் “வானவில் மன்றம்” அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. … Read more

5,000 இடங்களில் போராட்டம்.. அண்ணாமலையின் 'நான் ஸ்டாப்' ஆக்ஷ்ன்.. டென்ஷனில் திமுக

தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக பாஜக வளர்ந்து கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதிமுகவின் கூட்டணியில் தேர்தலை சந்தித்து வரும் பாஜக, அடுத்த தேர்தலில் கணிசமான தொகுதிகளை கேட்டு பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்க்கட்சி என்ற நிலையை கட்சிதமாக பாஜக உருவாக்கிக்கொள்கிறது. அண்மையில், பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் தமிழத்தில் சட்டம் ஒழுங்கு மீது குற்றம் சாட்டியுள்ள பாஜக, … Read more

மத சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்தி வைப்பு: கண்டிக்கும் வைகோ

சென்னை: மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு தொடர்பாக பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் மதிமுக தலைவர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள்வரை ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று குற்றம் … Read more

செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் அக்கறை காட்டுவதில்லை: ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை’ என ஆன்லைன் லாட்டரி தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த அய்யா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, … Read more

தமிழக பள்ளிகளில் “வானவில் மன்றம்” திட்டம்; திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு

தமிழக பள்ளிகளில் “வானவில் மன்றம்” திட்டம்; திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு Source link

அதிரடி வேட்டை.! சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 7 பேர் கைது.!

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி, மாயனூர், வாங்கல், தான்தோன்றி மலை தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், சட்ட ஒழுங்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆகியோர் மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை … Read more