சிவகிரி அருகே பரபரப்பு.! முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.!
சிவகிரி அருகே முன் துரோகத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டணம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சிவக்குமார், நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் நண்பர்கள் கூப்பிடுவதாக … Read more