உதயநிதிக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்து

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கனிமொழி எம்.பி. அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதிக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பசரன், கீதா ஜீவன், பெரிய கருப்பன், ராமச்சந்திரன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், சா.மு.நாசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், கிரிராஜன் எம்.பி., … Read more

உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்… சென்னையில் தொடக்கம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிகாஸ் (BGauss), கோ சாப் (GoZap) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.  இதன்படி, உணவு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் தனியார்  நிறுவன ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.   … Read more

பழனி அருகே தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து

திண்டுக்கல் : பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏறப்ட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியது.

மருத்துவரின் அலட்சியமே குழந்தை மூளைசாவு அடைய காரணம் – உறவினர்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (27) இவரது மனைவி வினோதினி (23) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், வினோதினி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் பரிசோதனை செய்தபோது வினோதினியின் கால்களில் லேசான … Read more

தி.மு.க-வில் மீண்டும் ‘லைம் லைட்’டுக்கு வரும் சுரேஷ் ராஜன்: தணிக்கை குழு உறுப்பினர் பதவி அறிவிப்பு

தி.மு.க-வில் மீண்டும் ‘லைம் லைட்’டுக்கு வரும் சுரேஷ் ராஜன்: தணிக்கை குழு உறுப்பினர் பதவி அறிவிப்பு Source link

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்.!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம் இன்று முதல் (28ஆம் தேதி)  டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகத்தில் கடந்த சில நாட்களாக … Read more

ஆன்லைன் ரம்மியால் இளம்பெண் தற்கொலை!!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வரும் அஜய்குமார் மண்டல் (26) என்பவர் ஒரிசா மாநிலம் இந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர். அவரது மனைவி பந்தனாமாஜி (22) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அஜய்குமாரின் மனைவி அவ்வப்போது ரம்மி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நவ. 28, 29, 30 மற்றும் டிச. 1 ஆகிய 4 நாட்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் … Read more

என்னைய தாண்டி எப்படி போறேன்னு பார்க்கலாம்! வழிமறித்த காட்டு யானை!

உதகையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதையில் நாள்தோறும் கர்நாடக கேரளா பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.  36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும்.  மலைப்பாதையில் அவ்வப்போது யானை, சிறுத்தை ,கரடி ,காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் சாலையில் திடீரென உலா வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டது இதனால் … Read more