சிதம்பரம் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயிலின் பூட்டு உடைப்பு: இளைஞரிடம் போலீஸ் விசாரணை
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் கதவில் பூட்டை உடைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்திலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். நந்தனார் நுழைந்த வாயிலை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு … Read more