கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3700 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது வயது 45 இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இது பற்றி கல்லாவி போலீசாருக்கும், ஊத்தங்கரை … Read more

போதையில் மதுபாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற சேலம் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை!

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் மதுபாட்டிலுடனும், போதையிலும் அரசு பள்ளிக்கு சென்ற 5 மாணவர்களை, ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 19ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள், மது போதையில் கையில் மது பாட்டிலுடன் வகுப்பறைக்கு … Read more

ரூ.99 இல்லை.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்

ரூ.99 இல்லை.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக் Source link

இன்று சென்னையில் தங்கத்தின் விலை நிலவரம்.!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு -15 குறைந்து 4,905 ரூபாயாகவும், சவரன் ஒன்று -120 குறைந்து 39,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராம் ஒன்று ₹-20 குறைந்து 4,885 ரூபாயாகவும், சவரன் ஒன்று 160 ரூபாய் குறைந்து … Read more

ஆவின் அதிரடி.. பால் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க உத்தரவு..!

மாதாந்திர அட்டைதாரர்களுக்கான ஆவின் பால் பாக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, மாதாந்திர பால் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க ஆவின் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் விவசாயிகளிடமிருந்து தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஆரஞ்சு நிற பாக்கெட் பால் சில்லறை விலையில் 60 … Read more

புதுச்சேரி | தேர்தல்துறை, ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீஸ் – காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாடகைக்கு எடுத்த வாகனங்களுக்கு ரூ. 80 லட்சம் பாக்கி வைத்துள்ளதால் தேர்தல்துறை, ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, புதுச்சேரியில் தேர்தல்துறை 200 வாகனங்களை 2 டிராவல்ஸ் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த வாகனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேர்தலுக்குப் பயன்படுத்திய தேர்தல் துறை, தேர்தல் முடிந்த பிறகு வாகனங்களுக்கான வாடகை தொகையை முழுமையாக தரவில்லை என குற்றச்சாட்டு … Read more

மின் கட்டணம் செலுத்த ஆதார் அவசியம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுஒருபுறமிருக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், … Read more

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: அரசுக்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு 2023 ஜனவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கவுன்சில் பதிவாளர், கடந்த அக்டோபர் 19ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மருத்துவ கவுன்சிலின் … Read more

விருதுநகர் மாவட்டத்திற்கென ‘விரு’ தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை வாட்ஸ் அப் எண் அறிமுகம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது, ‘‘விருதுநகரில் கடந்த நவ.17 அன்று முதலாவது புத்தக திருவிழா துவக்க விழாவின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரும் இந்தியாவில் முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் விரு(VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான வாட்ஸ் அப் எண் 9488400438 எண் அறிமுகப்படுத்தினார்கள். இந்த விரு(VIRU) தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவை எண் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

திருவண்ணாமலை: சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மீனவர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனக்குச் சொந்தமான காரில் அதிகாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் கிராமத்திற்கு சென்று விட்டு வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் இருந்து புகை வந்ததை அடுத்து கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக … Read more