திருக்குறுங்குடியில் கீர்த்தி சுரேஷ்.. மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்த்தார்

திருக்குறுங்குடியில் கீர்த்தி சுரேஷ்.. மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்த்தார் Source link

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரம்: தனி நீதிபதி உத்தரவு நிறுத்திவைப்பு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளுக்கு சொந்தமான உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி … Read more

ஜாதி கொலை தடுக்க டிஐஜி எஸ்பிக்கள் தலைமையில் சிறப்பு படை: தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

நெல்லை: தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை  சம்பவங்களை தடுக்க டிஐஜி, எஸ்பிக்கள் தலைமையில் சிறப்புப் படை  அமைக்கப்பட்டுள்ளது என நெல்லையில் நடந்த சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் நெல்லை சரவணன், கன்னியாகுமரி … Read more

சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேருக்கு வீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழக முதல்வரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே … Read more

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால் வட்டி வசூலிக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிரடி

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால் வட்டி வசூலிக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிரடி Source link

கோவை | மங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் தங்கிச் சென்றதன் எதிரொலி – தங்கும் விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

கோவை: போலி ஆவணங்களைக் கொடுத்து, மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் தங்கிச் சென்றதன் எதிரொலியாக கோவையில் தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய முகமது ஷரீக் போலி பெயர், ஆவணங்கள், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து அறை எடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 3 நாட்கள் தங்கிச் சென்றுள்ளார். கோவை மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட … Read more

வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கல்லூரி உதவி பேராசிரியர் நியமனங்கள் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கறம்பையைச் சேர்ந்த முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்எஸ்சி, எம்பில், பிஎச்டி முடித்துள்ளேன். அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஆர்பி சார்பில் வெளியானது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என கூறப்பட்டிருந்தது. நான் விண்ணப்பித்தேன். ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை. … Read more

திருமணமான 10 நாட்களில் மணப்பெண் கம்பி நீட்டிய சம்பவம்.! இளைஞரின் வீட்டை சூறையாடிய தந்தை.!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் காடையாம்பட்டி பகுதியில் வசித்த பூர்ணிமா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த பத்து நாட்களுக்கு முன் உறவினர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது.  திருமணமான 10 நாளில் பூர்ணிமா பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித்குமார் என்ற நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால், ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம் தன்னுடைய சொந்தக்காரர்களுடன் சேர்ந்து அஜித்குமார் வீட்டிற்கு சென்று அங்கு வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த … Read more

"தவறுக்கு நிச்சயம் தண்டனை இருக்க வேண்டும்" – பாஜக நிர்வாகிகள் ஆடியோ விவகாரத்தில் வானதி சீனிவாசன்

சென்னை: பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விவகாரம் தமிழக பாஜகவில் பூதாகரமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அண்ணாமலை … Read more

ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டப் பணிகள்: 143 பேருக்கு பணி நியமன ஆணை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.11.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் 671 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள … Read more