கூட்ட நெரிசலால் படியில் நின்ற மாணவி.! பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயம்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்ட நெரிசலால் படியில் நின்ற மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியம்மாள். இவரது மகள் சாந்தகுமாரி(16) திமிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சாந்தகுமாரி ஆனைமல்லூரில் இருந்து அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியிலேயே நின்று கொண்டு வந்துள்ளார். இதையடுத்து பேருந்து … Read more

சென்னை விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் ..!! விமானம் வெடித்து சிதறும்.. மர்மநபரின் இ-மெயிலால் பரபரப்பு..!!

சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது.குறிப்பிட்ட ஒரு மா்மநபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறாா். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமான நிலையமா? சா்வதேச விமான நிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. … Read more

“தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது”-முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் இடையே, தொழிலாளர் நலத்துறை பாலமாக செயல்படுவதாக கூறினார். Source link

ஆர்டர்லி முறையை பின்பற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் … Read more

கே.எஸ்.அழகிரி ஏன் கன்னத்தில் அறைந்தார்? அட இதுதான் காரணமா?

தொண்டர்கள் மது போதையில் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மறித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான கட்சி என்று நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், “காங்கிரஸ் கட்சி வளர்ச்சி நன்றாக உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஆறு, … Read more

தமிழ்ப்போராளி கி.ஆ.பெ விசுவநாதம் பிறந்த நாள் விழா – பிரபலங்கள் புகழுரை

தமிழியக்கமும், வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 124-வது பிறந்த நாள் மற்றும் செந்தமிழ்க் காவலர்  சி.இலக்குவனார் அவர்களின் 114-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில்  நடைபெற்ற இந்த விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனரும், தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான  கோ. விசுவநாதன் தலைமைத் தாங்கினார்.  விழாவில், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழியக்கத்தின் தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர … Read more

அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி; நம்பி வந்தால் தூக்கி விடுவோம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். டெல்லி புறப்பட்டுவிட்ட அதிமுக என்ற எக்ஸ்பிரஸில் ஏறுபவர்கள் ஏறி கொள்ளலாம் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நுலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்ததால் புதுப்பிக்கப்பட்ட பாலத்தையும், புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார். கூட்டணிக்கு அதிமுக தான் … Read more

இனி படிக்கும்போதே வேலை… தொழிற்சாலை நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு போட்ட ஒப்பந்தம்!

“உதவி பேராசியர்கள் நியமனம் முறையாக நடைப்பெறுகிறதா என்பது குறித்து குழு அமைத்து கண்காணிக்கப்படும்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில், நான் முதல்வன் திட்ட அறிவிப்பின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், டோட் இயக்குனர் ஆகியோர் பங்குபெற்றனர். இந்த ஒப்பந்தத்தில் மேண்டோ(ஸ்ரீ பெரும்புதூர்)நிறுவனம், வீவீடி … Read more

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம்

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம் Source link