கரோனாவால் கணவரை இழந்த பெண்ணுக்கு வி.ஏ.ஓ. பணி வழங்க அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கரோனாவால் கணவரை இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணி வழங்க அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பிரிஸ்கலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதி கரோனா பாதிப்பால் கடந்த 25.5.2021ல் இறந்தார். கணவர் இல்லாத நிலையில் இரு குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கரோனா பாதிப்பால் கணவரை இழந்து சிரமப்படுவோருக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக … Read more

மாண்டஸ் புயல்.. மாமல்லபுரத்தில் பேய் ஆட்டமா? புஸ்வானமா?

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இது நாளை மாலை அல்லது நாளை மறுநாள் காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் என, பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது, பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மேலும் அதி தீவிர கன மழையும் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கூட புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

லாரி மோதி் எஸ்ஐ பலி

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரங்கராஜ் (58). இவர் எலச்சிபாளையம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், பணியை முடித்துக்கொண்டு ரங்கராஜ், ராசிபுரம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வையப்பமலையில் சாலையோரம் லாரி ஒன்று எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கவனிக்காத ரங்கராஜ், எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

அரசு அதிகாரி கார் மோதி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சோகம்.!

அரசு அதிகாரி கார் மோதி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுஜாதா (30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது உணவு சாப்பிடுவதற்காக எதிர்புற சாலையில் உள்ள ஓட்டலுக்கு செல்ல சாலையை … Read more

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அரசு ஏமாற்றி வருகிறது: சீமான் சாடல்

சென்னை: “தமிழ்நாடு அரசு கடந்த பத்தாண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், தேசத்தின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி … Read more

கடன் மோசடி வழக்கு: சுரானா நிறுவன இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி!

வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக கைதான வழக்கில் சுரானா நிறுவன இயக்குனர் விஜயராஜ் சுரானாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்து சுமார் 4,000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி … Read more

சட்டமன்ற பொது கணக்குக் குழு கீழடி அகழாய்வு தளத்தில் ஆய்வு

திருப்புவனம்: சட்டமன்ற பொது கணக்குக் குழுவினர் கீழடி அகழாய்வு தளத்தை ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கீழடியில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் … Read more

#கள்ளக்குறிச்சி : விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில், மாமனார் இறப்புக்கு வந்த பெண் மரணம்.! 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சின்னதம்பி நடியம்மாள் என்ற தம்பதிக்கு 30 வயதில் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் செல்விக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அயன் குஞ்சரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.  இவர்கள் இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செல்வி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனது தாய் தந்தையுடன் வசித்து … Read more

தமிழகத்தில் நாளை மொத்தம் 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, திருச்சி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து … Read more