அண்ணா பல்கலை திடீர் அறிவிப்பு; மாணவர்கள் ஹேப்பி!
வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் நாளை காலை வரையிலும், தீவிர புயலாகவே நகர்ந்து பின்னர் சற்றே வலுக் குறைந்து, குறிப்பிட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டு உள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகக் … Read more