அண்ணா பல்கலை திடீர் அறிவிப்பு; மாணவர்கள் ஹேப்பி!

வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் நாளை காலை வரையிலும், தீவிர புயலாகவே நகர்ந்து பின்னர் சற்றே வலுக் குறைந்து, குறிப்பிட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டு உள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகக் … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சேலம்: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக சேலம் மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் Source link

#BREAKING : தமிழகத்தில் நாளை (9.12.2022) 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

#JUST IN: நாளை மொத்தம் 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில்,அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம்,நாமக்கல்,திருவண்ணாமலை, தருமபுரி,நாகை  மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள … Read more

“சாவதை தவிர வேறு வழியில்லை” – திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலங்களைத் தர மறுத்து விவசாயிகள் ஆவேசம்

தஞ்சாவூர் : திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கோட்டாட்சியர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசினர். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை (டிச.8) திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவையாறு வட்டாட்சியர் பழனியப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சக்திவேல், நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆர்.அனிதா, திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் க.ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் பலர் … Read more

முடிசூட்டு விஷாவுக்கு தயாராகும் உதயநிதி.. வெயிட்டான துறைக்கு இனி அமைச்சர்..!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் அதிருப்தி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், எந்த சூழலிலும் தனது மகனுக்கு பதவிகள் வழங்கப்படாது என்று அறிவித்திருந்த மு.க. ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் என்ற பெரிய பதவியை வழங்கினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் … Read more

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தன் உயிரை தியாகம் செய்து.. 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்.!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமார் சிங்கம்புணரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். அப்போது மேலைச்சிவபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் குமார்  பேருந்து சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிருக்கு … Read more