'தன்னை கேட்காமலேயே அதிமுக நிர்வாகியாக ஓபிஎஸ் அறிவித்துவிட்டார்': ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆதரவாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஈரோடு: தன்னை கேட்காமலேயே ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக நிர்வாகியாக அறிவித்துவிட்டதாக ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆதரவாளர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே, அதிமுக பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமனை வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன், தான் இன்னும் எடப்பாடி பழனிசாமி … Read more

இமாச்சலப் பிரதேசம்: வாக்காளர்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்ததற்கான 5 காரணங்கள் என்ன?

இமாச்சலப் பிரதேசம்: வாக்காளர்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்ததற்கான 5 காரணங்கள் என்ன? Source link

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. போக்சோவில் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் … Read more

இனி திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதி அடைந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் … Read more

மாண்டஸ் புயல் | தமிழகத்தில் எங்கெங்கு கனமழை, அதி கனமழை வாய்ப்பு? – முழு விவரம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாளை (டிச.9) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை (டிச.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் … Read more

அண்ணாமலையை தூக்க இவர்தான் சரி.. காயத்ரி ரகுராம் வியூகம் எடுபடுமா..?

பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தினம் தினம் அண்ணாமலையை மறைமுகமாக சாடி வருகிறார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவர் வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தீணாவுக்கு கொடுத்தது காயத்ரி ரகுராமால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், தனிப்பட்ட முறையில் அண்ணாமையை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் உள்ள காயத்ரி ரகுராம், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பக்கம் சாய்ந்துள்ளார். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா … Read more

கூடலூர் அருகே மூதாட்டியைக் கொன்ற மக்னா யானை 18 நாட்களுக்கு பின் பிடிபட்டது

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலாஉள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து குடியிருப்பில் உள்ள அரிசியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்ட தந்தம் இல்லாத PM2 மக்னா ஆண் காட்டு யானை வாளவயல் குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து மூதாட்டி ஒருவரை தாக்கிக் கொன்றது. இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் வனஅப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையை கண்காணிக்கும் … Read more

TNTET Answer Key; ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

TNTET Answer Key; ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? Source link

வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகன்.! ஆத்திரத்தில் கத்தியால் குத்திய தந்தை.! சென்னையில் பரபரப்பு

சென்னையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் எழில்நகர் ஏ.பிளாக்கில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி உதயகுமார். இவரது மகன் விக்னேஷ் (23) கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததால், இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவர் … Read more

புயல், மழை நேரத்தில் பாதிப்பை தவிர்க்க ஆலோசனை..!

புயல் போன்ற பேரிடரை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருந்தால் சேதம், உயிர் பலியை பெருமளவு தவிர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. புயல், மழை நேரத்தில் செய்ய வேண்டியவை:1070 மற்றும் 1077 ஆகிய அவசர கால தொடர்பு எண்களை நினைவில் வைத்துக் கொள்ளவும். முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருப்பது நல்லது. வீட்டின் அருகில் இருக்கும் கழிவு நீர் வடிகால்களை சுத்தமாக வைத்திருக்கவும். பிரட், பிஸ்கட் போன்றவைகளை கையிருப்பில் வைத்திருக்கவும். கழிவு நீர் … Read more