வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் வந்திறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் குக்கிராமங்கள் வரை வட இந்திய தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருவது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலத்துக்கு … Read more