டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு: பெண்கள், ஏழைகள் ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு: பெண்கள், ஏழைகள் ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு: பெண்கள், ஏழைகள் ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி Source link
நாடு முழுவதும் நேற்று முன்தினம் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு புதிதாக சிலை வடிவமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் இவ்விழாவிற்கான அழைப்பிதழ் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கும் அனுப்பப்பட்டது. அதன் படி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக … Read more
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. துக்கம் அனுசரிக்கப்பட்ட 11 நாட்கள், பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. இணையதளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் … Read more
சென்னை: “அரியலூர் விவசாயி செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 8 காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல் துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். உழவரின் உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் … Read more
சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்க குடியுரிமை வேண்டும் என்று தான் விரும்புகின்றனர் என தமிழக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்கில் காசா தொண்டு நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு ஜூப்ளிக் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அவர்களின் நாட்டிற்கு செல்ல இது … Read more
பூதப்பாண்டி: சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் காளிகேசத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலங்களில் காளிகேசம் மிகச்சிறப்பு வாய்ந்த இடமாக விளங்குகிறது. இங்குள்ள காட்டாற்றில் கோடையிலும் நீர் வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கும். மலையில் இருந்து வரும் நீரானது பல விதமான மூலிகை செடிகளில் முட்டி மோதி வருவதால் ஆற்றில் குளிப்பவர்கள் இயற்கையான மூலிகை குளியல் போன்ற புத்துணர்வு கிடைப்பதாக கூறுகின்றனர். காளிகேசம் ஆற்றின்கரையில் புகழ்பெற்ற … Read more
குஜராத்: பா.ஜ.க-வுக்கு சாதனை வெற்றி; ஆம் ஆத்மிக்கு தொடக்கம்; காங்கிரசுக்கு சரிவு Source link
மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது சென்னை-புதுச்சேரி இடைப்பட்ட மாமல்லபுரம் அருகே வரும் 9-ம் தேதி அல்லது 10-ம் அதிகாலைக்குள் கரையை கடக்கும். இது நிகழ்வு கரையை … Read more
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கட்டத்தவறியதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமையும் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தைசேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜ். இவரது மகன் கோபி (24). டிப்ளமோ பட்டதாரியான இவர் மத்தூர் அத்திப்பள்ளத்தைச் சேர்ந்தஒரு பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ‘காதல் … Read more
சென்னை: மான்டோஸ் புயல் காரணமாக வரும் 10ஆம் தேதிவரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ரு முதல் இரு நாட்களுக்கு, அதாவது 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை முன்கணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாண்டூஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், … Read more