கழிவு நீர் தொட்டியில் மேலும் ஒரு பிணம்.. அதிர்ச்சியில் ஸ்தம்பிக்கும் கரூர் நகரம்.!
கரூர் மாவட்ட பகுதியில் உள்ள காந்தி நகரில் குணசேகரன் என்பவரின் புதிய வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னர் கழிவுநீர் தொட்டியானது கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் உள்ள சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக அந்த தொட்டியில் மோகன்ராஜ் மற்றும் ராஜேஷ் என்ற தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தொட்டியில் இருந்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமார் என்கிற மற்றொரு … Read more