மதுரை சிறையில் பலகோடியில் ஊழல் : ஒன்பது பேர் இடமாற்றம்.!

மதுரை மத்திய சிறைசாலையில் உள்ள கைதிகள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்தல் உள்ளிட்ட சிறு தொழில்களில் ஈடுபடுத்தபடுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆதரவற்றோருக்கும் உதவி செய்து வருகின்றனர். இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் அந்த ஊழல் தொடர்பாக எந்தவிதமான … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, எர்ணாகுளம் – தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஆரியங்காவு ஹால்ட் என்ற இடத்தில் கூடுதலாக நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எர்ணாகுளம் – தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (06068 – 06067) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 … Read more

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசி வருகை: சென்னையிலிருந்து ரயிலில் பயணம்

தென்காசி/சென்னை: தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா இன்றுகாலை 9.50 மணிக்கு தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ்வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் 1.03 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 182.52கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். ரயிலில் பயணம்: தென்காசிக்கு, பொதிகை விரைவு ரயிலில் முதல்வர் … Read more

வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வேலூர்: வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருவதற்கு வாய்ப்பில்லை – அமைச்சர் சிவசங்கர்.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:- “தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தபடி ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கி தற்போது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கான டெண்டரும் விரைவில் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் … Read more

நாட்டுக்கு பிரதமர் என்ன செய்தார்?..சந்திரசேகர் ராவ் காட்டம்!

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார். தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக அவர் கூறினார். இதன்மூலம் சுமார் 50 … Read more

ஆதார் இணைக்க மேலும் ஒரு இணையதளம்: நகலை பதிவேற்ற வேண்டாம் என மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: பொதுமக்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதாக இணைக்கும் வகையில், மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையும் உள்ளது. இதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட்டு … Read more

பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி பயணம்: ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு..!!

தென்காசி: பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி ரயில் நிலையம் சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தனது நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொண்டு இன்று தென்காசி வந்துள்ளார். தென்காசியில் இன்று நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், ரூ.182.52 கோடியில் 1,03,057 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்ட பணிகளையும் தொடங்கி … Read more