சென்னை மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை: நாளை பயன்பாட்டுக்கு வருகிறது 

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நாளை (நவ.27) திறந்து வைக்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது. இதன்படி … Read more

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலையை அகற்றும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓசூர்: கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை – முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

ஓசூர் அருகே கார் ஓட்டுநரை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர். ஓசூர் அடுத்த தளி அருகே எலேசந்திரம் கிராமம் சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் … Read more

Tamil news today live: அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

Tamil news today live: அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது Source link

மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் – பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் உலகத் தரத்திலான மெகா ஜவுளி நகரம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசின் துணி நூல் துறை,மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு தொடக்க விழா, சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், தொழில் … Read more

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாஜக வளரவில்லை – திருநாவுக்கரசர் எம்பி

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாஜக இன்னும் வளரவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். இந்திய தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் வார விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள் கண்காட்சியை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் பேசுகையில்… அரசியல் நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருப்பது … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (26.11.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 26/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG மகாராஷ்டிரா வெங்காயம் 26/24/20 ஆந்திரா வெங்காயம் 18/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 13/10 உருளை 28/23/21 சின்ன வெங்காயம் 80/60/50 ஊட்டி கேரட் 60/50/40 பெங்களூர் கேரட் 30 பீன்ஸ் 15/12 பீட்ரூட் ஊட்டி 48/45 கர்நாடக பீட்ரூட் 25 சவ் சவ் 15/10 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 20/15 … Read more

ஆன்லைன் ரம்மி தடை | ஆளுநர் கேள்விக்கு 24 மணி நேரத்தில் பதில் – விரைவில் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் எதிர்பார்ப்பு

சென்னை: ஆளுநர் கோரிய விளக்கங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் அரசு பதில் அளித்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு அவர் விரைவாக ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது, முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த அக்.28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டிருந்தார். ஆளுநர் கோரிய விளக்கம் மற்றும் அரசின் பதில் … Read more