“வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

“வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்” வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு தீபாவளிக்கு அடுத்த நாள் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள் திறப்பு 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு Source link

கரூர் அருகே 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து மேலும் ஒருவர் சடலமாக மீட்பு

கரூர்: கரூர் அருகே 3 தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பிறகு மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்) கடந்த 2 மாதங்களாக மூடிப்போட்டு மூடப்பட்டிருந்த நிலையில், தொட்டியின் உள் பகுதியில் உள்ள இரும்புத்தகடுகள், கான்கிரீட்டுக்காக முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த சவுக்குக் கட்டைகளை பிரிக்கும் பணி நேற்று … Read more

நாளை கோவையில் பவர் கட்… எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி நேரம்?

கோவையில் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாடாபாத் துணை மின் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் நாளைய தினம் (நவம்பர் 18, வெள்ளிக்கிழமை) மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய … Read more

கோவையில் 108 ஆம்புலன்ஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்

கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனை எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்குள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஆம்புலன்ஸ் நிறுத்த தற்போது போதிய இடம் இல்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஆம்புலன்ஸை பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தினார். … Read more

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் இன்று முடவன் முழுக்கு; திரளான பக்தர்கள் நீராடினர்

மயிலாடுதுறை: கங்கை முதலான புண்ணிய நதிகள், பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீராடியதால் உண்டான பாவச்சுமைகளின் காரணமாக ஏற்பட்ட கருமை நிறம் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், அப்போது, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி பாவச்சுமைகள் நீங்கி, கருமை நிறம் அகல சிவபெருமான் அருளியதாகவும் ஐதீகம். இந்த ஐதீகத் திருவிழா மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் நடப்பாண்டு ஐப்பசி … Read more

கரடிகளால் அச்சம்: தீ பந்தத்துடன் வன உயிரின கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

முதுமலை வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கரடிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தீ பந்தங்களை கையில் வைத்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவ மலைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நேற்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்சமயம் முதுமலை வனப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே முதுமலை வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை கரடி தாக்கியதில் … Read more

சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! Source link

#BiGBreaking | வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கடந்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான சனி, ஞாயிறு வழக்கமான அரசு விடுமுறை நாள், தொடர்ந்து திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் – அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் … Read more

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்..!

பிரபல நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. தனது திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர், தமிழில் வெளியான ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் … Read more

எம்பிசி இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையை பாமகவினர் முற்றுகையிட்டதால் பதற்றம்

புதுச்சேரி: எம்பிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பாமகவினர் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பேரவைக் கதவுகள் மூடப்பட்டன. புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும், முன்பு இருந்த … Read more