குட் நியூஸ்..!! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மார்ச் 3 ஆம் தேதி தொடக்கம் ?

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. திமுகவின் வெற்று அறிவிப்பு, பொய்யான வாக்குறுதி என்றும் கூட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதேநேரம் விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழுவை … Read more

ராமேசுவரம் – காசிக்கு ஆன்மிகப் பயணம் – மூத்த குடிமக்கள் 200 பேரை அழைத்துச் செல்கிறது தமிழக அரசு

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 60-70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் 200 பேர் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிப்ரவரியில் 3 கட்டங்களாக ரயிலில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களுக்கு புனித யாத்திரை செல்பவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக … Read more

சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் தற்கொலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேஷின் தற்கொலைக்கு காரணமான செங்குட்டுவன் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக பேச்சாளருக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பாஜக-வைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், நடிகைகளிடம் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் பதிவு செய்த … Read more

வைகை – காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஊழல்; செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு

வைகை – காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஊழல்; செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு Source link

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன ?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது மின் கட்டணம் செலுத்தலாம். மின் கட்டண உயர்வை ஏற்று ஆதரவு தர வேண்டும். மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். … Read more

தமிழறிஞர்களை சிறப்பிக்க 24 வகையான விருதுகள்: டிச.23-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் 24 வகையான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளுக்கு டிச.23-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல விருதுகளை வழங்கிசிறப்பித்து வருகிறது. அவ்வகையில், தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் … Read more

திமுக சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்ற உத்தரவு!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேச்சாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்ற திமுக விழாவில் பேசிய அந்தக் கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் பாஜகவினரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக பா.ஜ.கவிலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய நால்வர் குறித்து … Read more

டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம்! இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்!

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  சமீபத்தில் குவாட்டரின் விலையை தமிழக அரசு உயர்த்தியது.  இதனால் குடிமகன்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாயினர்.  சுற்றுலா தளங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய்  வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  மேலும், பல கடைகளில் MRPயை விட கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றசாட்டுகள் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மேல அம்பாசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 23.06.2020 … Read more